Home » 2017 » March (page 11)

Monthly Archives: March 2017

எல்லோருடைய சொல்லும்!!!

எல்லோருடைய சொல்லும்!!!

எல்லோருடைய சொல்லையும் நம்பலாமா? உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கடினம். – உட்வெல். பயம் கொண்ட மனிதன் பிறருக்கு உதவி செய்ய இயலாது. – மகாவீர். யார் புகழ்ச்சியில் பேராசை உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிரூபிக்கின்றனர். – புளுடர்கி. மிக அதிக உயரத்தை அடௌய விரும்பினால் கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கு. – ஸைரஸ். மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும். – பேகன். வெறுப்பைக் ... Read More »

பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

பால் குடிப்பதால் ஏற்படும் தீவிரமான 7 பக்க விளைவுகள்!!!    நீங்கள் பால் குடிப்பீர்களா? உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திட பாலை மட்டும் குடித்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது. தவறாக நினைத்து விடாதீர்கள். நம் குழந்தை பருவம் முதலே பால் குடிப்பதையும் அதனால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் நம் பெற்றோர் முதல் பலரும் நம்மிடம் எடுத்துக் கூறியிருப்பார்கள். பின்னே எப்படி இந்த ... Read More »

மூன்று மீன்கள்!!!

மூன்று மீன்கள்!!!

ஒரு குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அவைகளில் முதலாவது, புத்திசாலியான மீன். இரண்டாவது, அரைகுறை புத்திசாலியான மீன்.மூன்றாவது, முட்டாள் மீனாகும். உலகிலுள்ள மற்றெல்லா மீன்களைப் போல்தான் அக் குளத்திலுள்ள மீன்களும் வாழ்ந்து வந்தன. மற்ற மீன்களுக்கு நேருகின்ற அனைத்து விஷயங்களும் அக் குளத்து மீன்களுக்கும் நேர்ந்து வந்தன. ஒரு நாள் குளத்து மீன்களின் வாழ்க்கையிலும், ஒரு குறுக்கீடு மனித ரூபத்தில் வந்தது. வந்த மனிதனின் கைகளில் வலை இருந்தது. வலையைக் கவனித்து விட்ட புத்திசாலியான மீனுக்கு ... Read More »

நன்றி கூறுவது!!!

நன்றி கூறுவது!!!

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும். 02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம். 03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை ... Read More »

தாய் சொல்!!!

தாய் சொல்!!!

ஒரு குளத்தில் அம்மா மீனும்….அதனுடைய குட்டி மீனும் இருந்தன…அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்த கற்றுக்கொடுத்தது. நாளாக ஆக… அம்மா மீனுக்கு வயதானதால்..அதனால் வேகமாக நீந்த முடியவில்லை.. ஆனால் குட்டி மீனோ..அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது…அதனால் அதற்கு கர்வம் ஏற்பட்டது…அம்மா மீனை கிண்டல் செய்தது…’உன்னால்.. உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை..ஆனால் என்னைப்பார்..எவ்வளவு அழகாக நீந்துகிறேன்…’என டைவ் எல்லாம் அடித்து நீந்தியது…அம்மா மீன் சொல்வது எதையும் குட்டி மீன் கேட்பதில்லை.. ஒரு நாள் … மீன் பிடிப்பவன் ... Read More »

முளைக்கட்டிய பயிர்களின் நன்மைகள்!!!

முளைக்கட்டிய பயிர்களின் நன்மைகள்!!!

முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது. முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் ... Read More »

ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!

ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!

நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்து தொழில் புரட்சி செய்த ஜேம்ஸ் வாட் சிந்தனைகளுடன்.. 01. நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்த ஜேம்ஸ்வாட் குடும்பம் வசதியால் உயர்ந்த செல்வந்தக் குடும்பம். ஆனால் அந்தக் குடும்பம் உலகத்தில் சிறந்த செல்வம் கல்விதான் என்று நம்பியது,அந்தக் குடும்பத்தில் இருந்துதான் ஜேம்ஸ்வாட் உருவானார். 02. பெற்றோர் கல்வியே செல்வம் என்று கருதிய காரணத்தால் அவர்கள் மகன் ஜேம்ஸ்வாட் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டார். 03. பாடசாலைக் கல்வியையும், அதை ... Read More »

சரித்திர துணுக்கு செய்திகள்!!!

சரித்திர துணுக்கு செய்திகள்!!!

 1). உலகம் 1900 -ஆம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைத்தது! அப்போதே அச்சு இயந்திரத்துக்கு வயது 400 என்பதால், அவை உலகின் பெரிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டன! புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கணிசமான அளவுக்கு மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தது! ரயில் போக்குவரத்தும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. மோட்டார் கார்கள்கூட வீதிகளுக்கு வந்துவிட்டன என்றாலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் குதிரை வண்டிகளும் மாட்டுவண்டிகளுமே வீதிகளில் தென்பட்டன! ரேடியோ, டி.வி. என்று எல்லாமே ஆராய்ச்சி கட்டத்திலேயே இருந்ததால், மக்களுக்கு நாடகத்தையும் இசையையும் ... Read More »

அவள் ஒரு அழகு தேவதை!!!

அவள் ஒரு அழகு தேவதை!!!

சேவல் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்த வசந்தன் “அதற்குள்ளே விடிந்து விட்டதா” என்றவாறு கடிகாரத்தைப் பார்த்தவன் அதிகாலை 2.30 என்பதை பார்த்த்தும் “கோதாரி விழுந்தது….நேரம்கெட்ட நேரத்தில கூவித்தொலைக்குதே இந்த சேவல்” என கடிந்துகொண்டே மறுபக்கம் திரும்பிப் படுத்தான். ஆனால் நித்திரை என்னமோ எட்டாக் கனியாகவே இருந்தது. ‘அவள் யாராக இருக்கும்? அவள் முகத்தில் என்னை வெகு நாட்களாக தெரிந்த உணர்வுகள் இருந்துச்சே… ஆனா இதுக்கு முன் இவளை பார்த்ததாக ஞாபகம் இல்லை…. அப்பிடி இருக்க எப்பிடி….? ... Read More »

வழுக்கை  தலையா ? இனி கவலை வேண்டாம்!!!

வழுக்கை தலையா ? இனி கவலை வேண்டாம்!!!

வழுக்கை ஒரு இரவில் ஏற்படும் விவகாரம் அல்ல. இது ஒரு நீண்ட கால செயல்பாடு ஆகும்.உலக அளவில் 40 சதவிகிதம் ஆண்கள் வழுக்கையால் பாதிக்கப்படுகின்றனர் . ஆனால் பெண்கள் வெறும் 15 சதவிகிதம் அளவில் பாதிக்கப்படுகின்றனர். உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால்பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல்தப்பிக்கின்றனர். ஆகவே வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ... Read More »

Scroll To Top