Home » 2017 » March » 30

Daily Archives: March 30, 2017

சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தருவது… சுக்கு!

சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தருவது… சுக்கு!

வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில், சுக்கு முதலிடம் பெறுகிறது. சுக்கைத் தயாரிக்கும் பக்குவம் தெரியுமா? அறுவடை  செய்த இஞ்சியை, ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக்  கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு  காயவைத்து கிடைப்பதுதான் சுக்கு. மருத்துவப் பயன்கள்: 1.சுக்குடன்  சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான  பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர, மூட்டுவலி  முற்றிலும் குணமாகும். ... Read More »

குரங்குகள்!!!

குரங்குகள்!!!

ஒரு நாள் புத்தரிடம் ஒருவர் வந்தார்..”புத்தரே, நீங்கள் எப்படி தன்னை உணர்ந்து கொண்டீர்கள்? உண்மையை எவ்வாறு உணர்ந்தீர்கள்? அதை தயவு செய்து எனக்கும் சொல்ல முடியுமா? நானும் உங்களைப்போல மிகப்பெரிய ஆளாகி மற்றவர்கள் என்னை புகழும் அளவிற்கு வரவேண்டும்” என வெளிப்படையாக புத்தரிடம் கேட்டுவிட்டார்.. புத்தர் சிரித்துக்கொண்டே கூறினார், “இவ்வளவு தானே, மிகச் சுலபலம், புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரனம் கச்சாமி, இது தான் மந்திரம், இதை ஒரு மணி நேரம் ... Read More »

நட்புக்குத் துரோகம் !

நட்புக்குத் துரோகம் !

ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன. நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன. ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக தன் இருப்பிடத்தை விட்டு கழுதை ... Read More »

கப்பலோட்டிய தமிழர்

கப்பலோட்டிய தமிழர்

வ.உ.சிதம்பரம்  பிள்ளை (பிறப்பு: 1872, செப். 5 – மறைவு: 1936, நவ. 18) தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றிவைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். காங்கிரஸ் வரலாற்றை மிதவாத அரசியல்வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் ... Read More »

Scroll To Top