Category Archives: பொது அறிவு

கடலுக்குள் நீர்வீழ்ச்சி!!!

இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக ... Read More »

புகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்… அதற்கான காரணங்களும்.

பல விதமான பண்பாடுகள் மற்றும் மரபுகளின் கலவையாக இந்தியா விளங்கினாலும், எண்ணிலடங்கா மூட நம்பிக்கைகளால் அவைகள் இருட்டடிப்பு அடைகின்றன. இந்த மூடநம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. அவைகளின் முக்கியத்துவங்களை சொல்லி தான் நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். நம் மனதை ஆளுமை செய்வதோடு மட்டும் இது நின்று விடவில்லை.   இந்த மூட நம்பிக்கைகளை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் போது, நம்மை அறியாமலே அதனுடன் ஒன்றி போய் விடுகிறோம். ஆனால் இவைகள் ... Read More »

வர்த்தக உலகை ஆட்சி செய்யும் டாப் 50 பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்கள்!! போர்ப்ஸ்

நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் 2014ஆம் ஆண்டில் ஆசிய அளவில் வர்த்தக துறையில் சிறப்பாக செயல்படும் சக்தி மிகுந்த 50 பெண்களை பட்டியலிட்டுள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2014ஆம் ஆண்டுக்கான இப்பட்டியலில் 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். பொதுவாக பெண்கள் வியாபரத்திலும், வர்த்தகத்தில் ஆதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்ற எண்ணம் பலரிடத்திலும் உள்ளது, ஆனால் இது முற்றிலும் பொய். கடந்த 15 வருடத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறையிலும் சாதனை படைத்து வருகின்றனர் ... Read More »

இராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!

இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த ... Read More »

எபோலா நோயை 10 நிமிடங்களில் கண்டறியும் பேப்பர் ஸ்ட்ரிப்

மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் பேப்பர் ஸ்ட்ரிப் எபோலா மற்றும் காய்சலை 10 நிமிடங்களில் கண்டறிந்து விடும். கருத்தரிப்பு சோதனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகளில் இருக்கும் லேட்ரல் ஃப்ளோ எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற பேப்பர் டயாக்னாஸ்டிக்ஸ் சோதனைகளை விட புதிய எம்ஐடி ஸ்ட்ரிப்ஸ் பல வண்ணங்களை கொண்டு பல வியாதிகளை கண்டறிய முடியும். இதை அடைய ஆராய்சியாளர்கள் சில்வர் மூலம் வடிவமைக்கப்பட்ட முக்கோன படிவங்களை பயன்படுத்தியுள்ளனர், இது வடிவங்களுக்கு ஏற்ற வண்ணங்களை பிரதிபலிக்கும். மேலும் ஆராய்சியாளர்கள் ... Read More »

2015 ஆம் ஆண்டில் அதிக ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகள்

மற்ற பணிகளை விட தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு எந்த பணிகளை செய்தால் அதிக சம்பளம் வாங்க முடியும். 2015 ஆம் ஆண்டு அதிக ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள், இவை கிளாஸ்டோர் நிறுவனம் இந்தாண்டு வெளியிட்ட பட்டியல்… சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் தொழில்நுட்ப பணிகளில் அதிக ஊதியம் வழங்கும் பணி சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் தான், இந்த பணியின் ... Read More »

2015 ஆஸ்கர் விருதுகள்: சிறந்த நடிகர் எட்டி ரெட்மேனே, சிறந்த நடிகை ஜூலியன் மூர்

லாஜ் ஏஞ்சல்ஸ்: 87வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனேவும், சிறந்த நடிகைக்கான விருதினை ஜூலியன் மூரும் வென்றனர். 87வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹாலிவுட்டில் தயாரான படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன சிறந்த நடிகர் இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை எட்டி ரெட்மேனே வென்றார். தி தியரி ஆஃப் எவ்ரிதிங் படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. ... Read More »

எழுதும் போதே எழுத்து பிழைகளை சரி செய்யும் பேனா

இன்று அனைத்து விதமான கணினி ப்ரோகிராம்களிலும் ஆட்டோ கரெக்ஷன் சிஸ்டம் வந்துவிட்ட நிலையில், இதே முறை பேனாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெர்ன்ஸ்டிஃப்ட் நிறுவனம் ஆட்டோ கரெக்ஷன் செய்யும் புதிய பேனா ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த பேனா முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதை தனியாகவும் மற்ற டிஜிட்டல் செயலிகளுடனும் பயன்படுத்தலாம். பிராசஸர், மோஷன் சென்சார், வைபை, வைப்ரேஷன் மாட்யூல் மற்றும் மெமரி கார்டு ஆகியவை இந்த பேனாவில் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் இது லைனக்ஸ் மென்பொருள் சார்ந்தது ... Read More »

மகாபாரதத்தில் அர்ஜுனன் ஏன் துரோணாச்சாரியாரின் விருப்பமான சீடன் என்பது தெரியுமா..?

மகாபாரதத்தில் அர்ஜுனன் ஏன் துரோணாச்சாரியாரின் விருப்பமான சீடன் என்பது தெரியுமா..?

பிரகாசமான ஒரு காலை வேளையில், வில் மற்றும் அம்புகளுடன் வனப்பகுதியில் இளைஞர்கள் பலர் திரண்டனர். ஆனால் இவர்கள் எல்லாம் சாதாரண இளைஞர்கள் அல்ல. இவர்கள் தான் ஐந்து பாண்டவர்களும் நூறு கௌரவர்களும். இந்த ஐந்து பாண்டவர்களும், நூறு கௌரவர்களும் உறவினர்கள் ஆவார்கள். அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே அவர்களுக்கான பகை கொழுந்து விட்டு எரிந்தது. இந்த சிறுவர்கள் தான் பலம் மிக்க ஆண்களாக வளர்ந்து வந்தார்கள். ஐந்து பாண்டவர்களும் கடவுள்களின் பிள்ளைகள் வேறு.   அக்காலத்தில் இருந்த ... Read More »

தியான யோக ரகசியம்-6

தியான யோக ரகசியம்-6

தியான யோக ரகசியம்! சத்-சித்-ஆனந்த வடிவினனான கடவுள் ஒருவர் இருக்கிறார் எனப் பூவுலகப் பெருமதங்கள் எல்லாம் ஒரே குரலில் பறைசாற்றுகின்றன. இவ்வுயரிய கடவுள் உங்களிலிருந்து அப்பாற்பட்டவர் அல்லர் என்று கூறும் என்னை நம்புங்கள். அவர் உங்களுக்கு வெகு அருகிலேயே இருக்கிறார். அவர் உங்களது சரீரக் கோவிலில், இதயக் குகையினுள் வாசம் செய்கிறார். உங்கள் மனத்தின் மௌன சாட்சியாக விளங்கும் அவர் உங்களின் அறிவுத்துறை வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மறை நூல்கள் தெரிவிக்கும் மிக உயரிய சக்தி ... Read More »

Scroll To Top