Home » 2017 » June

Monthly Archives: June 2017

வங்கதேசம் அமைத்தவர்

வங்கதேசம் அமைத்தவர்

இந்திரா காந்தி (பிறப்பு:  1917, நவ.  19 –  மறைவு: 1984 , அக். 31) சுதந்திர இந்தியாவின் பிரதமர்களில் குறிப்பிடத் தக்க ஆளுமை வாய்ந்த பெண்மணி இந்திரா காந்தி.முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகள் (பிறந்த நாள்: 19.11.1917) என்ற முன்னுரிமை காரணமாக காங்கிரஸ் கட்சியில் முன்னிலைக்கு வந்தாலும், தனது தலைமை தாங்கும் பண்பு காரணமாக, நாட்டை தீரத்துடன் வழிநடத்தினார்.1966  முதல் 1977  வரையிலும், 1980  முதல் 1984  வரையிலும் பாரதப் பிரதமராக இருந்தவர். அரசியல் ராஜதந்திரி ... Read More »

தமிழகத்தின் தலைமகன்!!!

தமிழகத்தின் தலைமகன்!!!

ராஜராஜ சோழன் தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரை பதித்த மன்னர்களுள் தலையாயவர் முதலாம் ராஜராஜன் எனப்படும் ராஜராஜ சோழன். பிற்காலச் சோழர்களில் மாபெரும் சாதனைகளைப் படைத்த இவரது ஆட்சிக்காலம்: பொதுயுகத்திற்குப் பின் (கி.பி)  985 முதல் 1012  வரை. இவரது ஆட்சிக் காலத்தில்ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம், சமயம்   ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்டது சோழப்பேரரசு. சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன்.  விஜயாலய சோழன்நிறுவிய ... Read More »

உலகளந்தான்!!!

உலகளந்தான்!!!

ஆச்சார்ய வினோபா பாவே (பிறப்பு: 1895 செப். 11, – 1982 நவ. 15 ) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர் என்று மகாத்மா காந்தி இவரைப் பற்றிக் கூறியுள்ளார். தனது வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கி.மீ.களுக்கு மேல் கால்நடையாக, கிராமம் கிராமமாக இந்திய நிலப்பரப்பு முழுவதும் நடந்தே கடந்தவர். புரட்சிகரமான பூதான இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தியவர். சர்வோதய இயக்கத்தின் ஆணி வேர்களில் ஒருவர். இவர் தான் ஆச்சார்யா வினோபா பாவே. பூதான இயக்கத்தின் ... Read More »

சுயராஜ்ய கனவு கண்டவர்!!!

சுயராஜ்ய கனவு கண்டவர்!!!

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (பிறப்பு: 1870, நவ. 5- மறைவு: 1925, ஜூன் 16) ‘தேசபந்து’ என்று (தேசத்தின் உறவினர்) எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட  சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ்,  1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி வங்காளத்தில் டாக்கா மாவட்டம், விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோகன்தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். அவர் மிகுந்த நாட்டுப்பற்றும் உடையவர். சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப்பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே ... Read More »

Scroll To Top