Home » 2015 » December

Monthly Archives: December 2015

செர்ரி பழம் – சத்துப்பட்டியல்

செர்ரி பழம் – சத்துப்பட்டியல்

கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாமைனர் மண்டலங்களில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப் பொருட்களையும், நோய் எதிர்ப் பொருட்களையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் சத்துப் பட்டியலை அறிந்து கொள்வோம். * இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரி பழம். ரோஸ்யேசியேதாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். * இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு ... Read More »

பாரதியார் வரிகள்! நான் அமரன்!!!

பாரதியார் வரிகள்! நான் அமரன்!!!

நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக; நாட்கள் ஒழிக; பருவங்கள் மாறுக; ஆண்டுகள் செல்க; நான் மாறுபடமாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். இஃதெல்லாம் <உண்மையென்று அறிவேன். நான் கடவுள்; ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் வீழும்படி எப்போதும் திறந்து ... Read More »

தாயின் மணிக்கொடி!!!

தாயின் மணிக்கொடி!!!

(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல். தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு) பல்லவி தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! சரணங்கள் 1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன் உச்சியின் மேல்வந்தே மாதரம்என்றே பாங்கின் எழுதித் திகழும்-செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்) 2. பட்டுத் துகிலென லாமோ?-அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகந்தடித் தாலும்-அதை மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்) 3. இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ... Read More »

பழி போடாதீர்!

பழி போடாதீர்!

சங்கசூடணன் விக்கித்துப் போனான். “”குருவே! நான் அப்படி செய்வேனா! தங்கள் பிரியத்திற்குரிய மாணவன் அல்லவா நான்! என்னையா தாங்கள் தவறாக நினைக்கிறீர்கள்! நான் சுமுகியை ஒன்றுமே செய்யவில்லை. அவள் வீணாக என் மீது பழி சுமத்துகிறாள், நம்பாதீர்கள், என்று தன் ஆசிரியரான ஆனந்தகுருவிடம் எடுத்துச் சொன்னான். இவ்வாறு அவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன! இதை அறிந்து கொள்ளும் முன் குரு அவனுக்களித்த பதிலை கேட்டு விடுங்கள். “”பாவி! சதிகாரா! உன்னை நல்ல மாணவன் எனக் கருதி ... Read More »

நம்பகமானவரா நீங்கள்?

நம்பகமானவரா நீங்கள்?

என்னை நம்புங்கள்! நான் நம்பத்தகுந்த ஆள்தான்! என்று யாராவது சொன்னால்,அவர்களை நம்மால் நம்ப முடியுமா என்ன? ஒருவரின் நம்பகத்தன்மை அவரதுவார்த்தைகளில் மட்டுமில்லை. தந்த வார்த்தைகளைப் காப்பாற்றுவதில் இருக்கிறது. மனித உறவுகளைக் கட்டமைக்கும் பலமான அஸ்திவாரமே பரஸ்பர நம்பிக்கைதான். ஒருமனிதன் எதை இழந்தாலும் நம்பகத்தன்மை மட்டும் இருந்தால், அதனைக் கொண்டு இழந்தவை அனைத்தையும் மீட்கலாம். ஆனால், நம்பகத்தன்மையைஇழந்துவிட்டால் பின்னர் எதுவுமே இருக்காது. நீங்கள் அனைவருடைய உள்ளங்களிலும் நம்பகமானவராய் நிலைபெறவென்று சில வழிமுறைகள் உண்டு: சொன்ன சொல்லைக் காப்பது: நாம் சொன்ன சொல்லைக் காக்க முடியாமல் நம்மையும் ... Read More »

கதி கலங்கவைக்கும் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசா!!!

கதி கலங்கவைக்கும் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசா!!!

கசகசா சில சமையல்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்கள் தேவைக்காக அல்லது தங்கள் நண்பர்களுக்காக எடுத்துச் செல்லும் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சாதரன மளிகை பொருட்கள் கூட வளைகுடா நாடுகளில் தடையில் இருக்கிறது. அதுதெரியாமல் எடுத்துவரும்போது நாம் பல கஸ்டங்களுக்கு ஆளாக்கப்படுகிறோம் சிறைக்கு தள்ளப்படுகிறோம். சமீப காலத்தில் துபாய் வளைகுடாவிற்கு ... Read More »

பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-

பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-

உலகின் பழமையான நாகரீகமான மெசபடோமியாவில் தான் பேரீச்சம்பழம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.எகிப்திய பிரமிடுகளிலும்,கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும்இடம்பெற்றுள்ள பேரீச்சம் பழம், கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. பேரீச்சம்பழத்தின் மருத்துவக் குண பெருமைகள்… * ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாகச் ... Read More »

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!!!

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!!!

சிகாகோவில் நடைப்பெற்ற சர்வ சமயப் பேரவை: கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. அதன் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு, அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கண்காட்சியில் அறிவியல், பொருளாதாரம் என்று சுமார் 20 பேரவைகள் நடைபெற்றன. அங்கு சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாட்கள் நடைபெற்றன. அங்கு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து ... Read More »

சிவசக்தி!!!

சிவசக்தி!!!

இயற்கையென் றுனைரைப்பார்-சிலர் இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்: செயற்கையின் சக்தியென்பார்-உயித் தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்; வியப்புறு தாய்நினக்கே-இங்கு வேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும் நயப்படு மதுவுண்டே?-சிவ நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1 அன்புறு சோதியென்பார்-சிலர் ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்: இன்பமென் றுரைத்திடுவார்-சிலர் எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்; புன்பலி கொண்டுவந்தோம்-அருள் பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் மின்படு சிவசக்தி எங்கள் வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2 உண்மையில அமுதாவாய்;-புண்கள் ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்! வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்; ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும் ஊறிடுந் திருவருட் சுனையாவாய்; ... Read More »

சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்

சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்

ஊன்றி நடக்க உறுதி கொண்டால் ஒட்டடை நூல்கூட ஊன்று கோல்தான். என்ற கவிதைக்குச் சாட்சியாக காட்சியளிப்பவர்தான் சூர்யா என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன் நடுங்கும் கைகளுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திணறி, திணறிப் பேசும் சூர்யாவாவிற்கு 23 வயதாகிறது. இவரை நேரில் பார்ப்பவர்கள் இவரா இதையெல்லாம் செய்வது என்று நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவார்கள். அப்படி சூர்யா என்னதான் செய்கிறார் கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்களேன். பிறந்த 6 மாதத்திலேயே சூர்யா இயல்பானவன் இல்லை என்பது தெரிந்து விட்டது. முதுகுத் ... Read More »

Scroll To Top