Home » 2015 » December » 31

Daily Archives: December 31, 2015

செர்ரி பழம் – சத்துப்பட்டியல்

செர்ரி பழம் – சத்துப்பட்டியல்

கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாமைனர் மண்டலங்களில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப் பொருட்களையும், நோய் எதிர்ப் பொருட்களையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் சத்துப் பட்டியலை அறிந்து கொள்வோம். * இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரி பழம். ரோஸ்யேசியேதாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். * இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு ... Read More »

பாரதியார் வரிகள்! நான் அமரன்!!!

பாரதியார் வரிகள்! நான் அமரன்!!!

நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக; நாட்கள் ஒழிக; பருவங்கள் மாறுக; ஆண்டுகள் செல்க; நான் மாறுபடமாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். இஃதெல்லாம் <உண்மையென்று அறிவேன். நான் கடவுள்; ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் வீழும்படி எப்போதும் திறந்து ... Read More »

தாயின் மணிக்கொடி!!!

தாயின் மணிக்கொடி!!!

(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல். தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு) பல்லவி தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! சரணங்கள் 1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன் உச்சியின் மேல்வந்தே மாதரம்என்றே பாங்கின் எழுதித் திகழும்-செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்) 2. பட்டுத் துகிலென லாமோ?-அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகந்தடித் தாலும்-அதை மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்) 3. இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ... Read More »

பழி போடாதீர்!

பழி போடாதீர்!

சங்கசூடணன் விக்கித்துப் போனான். “”குருவே! நான் அப்படி செய்வேனா! தங்கள் பிரியத்திற்குரிய மாணவன் அல்லவா நான்! என்னையா தாங்கள் தவறாக நினைக்கிறீர்கள்! நான் சுமுகியை ஒன்றுமே செய்யவில்லை. அவள் வீணாக என் மீது பழி சுமத்துகிறாள், நம்பாதீர்கள், என்று தன் ஆசிரியரான ஆனந்தகுருவிடம் எடுத்துச் சொன்னான். இவ்வாறு அவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன! இதை அறிந்து கொள்ளும் முன் குரு அவனுக்களித்த பதிலை கேட்டு விடுங்கள். “”பாவி! சதிகாரா! உன்னை நல்ல மாணவன் எனக் கருதி ... Read More »

Scroll To Top