Home » 2015 » December » 30

Daily Archives: December 30, 2015

நம்பகமானவரா நீங்கள்?

நம்பகமானவரா நீங்கள்?

என்னை நம்புங்கள்! நான் நம்பத்தகுந்த ஆள்தான்! என்று யாராவது சொன்னால்,அவர்களை நம்மால் நம்ப முடியுமா என்ன? ஒருவரின் நம்பகத்தன்மை அவரதுவார்த்தைகளில் மட்டுமில்லை. தந்த வார்த்தைகளைப் காப்பாற்றுவதில் இருக்கிறது. மனித உறவுகளைக் கட்டமைக்கும் பலமான அஸ்திவாரமே பரஸ்பர நம்பிக்கைதான். ஒருமனிதன் எதை இழந்தாலும் நம்பகத்தன்மை மட்டும் இருந்தால், அதனைக் கொண்டு இழந்தவை அனைத்தையும் மீட்கலாம். ஆனால், நம்பகத்தன்மையைஇழந்துவிட்டால் பின்னர் எதுவுமே இருக்காது. நீங்கள் அனைவருடைய உள்ளங்களிலும் நம்பகமானவராய் நிலைபெறவென்று சில வழிமுறைகள் உண்டு: சொன்ன சொல்லைக் காப்பது: நாம் சொன்ன சொல்லைக் காக்க முடியாமல் நம்மையும் ... Read More »

கதி கலங்கவைக்கும் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசா!!!

கதி கலங்கவைக்கும் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசா!!!

கசகசா சில சமையல்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்கள் தேவைக்காக அல்லது தங்கள் நண்பர்களுக்காக எடுத்துச் செல்லும் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். சாதரன மளிகை பொருட்கள் கூட வளைகுடா நாடுகளில் தடையில் இருக்கிறது. அதுதெரியாமல் எடுத்துவரும்போது நாம் பல கஸ்டங்களுக்கு ஆளாக்கப்படுகிறோம் சிறைக்கு தள்ளப்படுகிறோம். சமீப காலத்தில் துபாய் வளைகுடாவிற்கு ... Read More »

பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-

பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-

உலகின் பழமையான நாகரீகமான மெசபடோமியாவில் தான் பேரீச்சம்பழம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.எகிப்திய பிரமிடுகளிலும்,கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும்இடம்பெற்றுள்ள பேரீச்சம் பழம், கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. பேரீச்சம்பழத்தின் மருத்துவக் குண பெருமைகள்… * ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாகச் ... Read More »

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!!!

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!!!

சிகாகோவில் நடைப்பெற்ற சர்வ சமயப் பேரவை: கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. அதன் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு, அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கண்காட்சியில் அறிவியல், பொருளாதாரம் என்று சுமார் 20 பேரவைகள் நடைபெற்றன. அங்கு சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாட்கள் நடைபெற்றன. அங்கு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து ... Read More »

சிவசக்தி!!!

சிவசக்தி!!!

இயற்கையென் றுனைரைப்பார்-சிலர் இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்: செயற்கையின் சக்தியென்பார்-உயித் தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்; வியப்புறு தாய்நினக்கே-இங்கு வேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும் நயப்படு மதுவுண்டே?-சிவ நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1 அன்புறு சோதியென்பார்-சிலர் ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்: இன்பமென் றுரைத்திடுவார்-சிலர் எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்; புன்பலி கொண்டுவந்தோம்-அருள் பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் மின்படு சிவசக்தி எங்கள் வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2 உண்மையில அமுதாவாய்;-புண்கள் ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்! வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்; ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும் ஊறிடுந் திருவருட் சுனையாவாய்; ... Read More »

Scroll To Top