Home » 2017 » March » 03

Daily Archives: March 3, 2017

மயக்கம் வருவது ஏன்?

மயக்கம் வருவது ஏன்?

மயக்கத்தில் பல வகை உண்டு. காதல் மயக்கம், இசை மயக்கம், இயற்கை மீது மயக்கம், புத்தக வாசிப்பில் மயக்கம் போன்ற மனம் சார்ந்த மயக்கங்கள் வாழ்க்கையை ரசிப்பதற்கு உதவுவதால், அவற்றை வரவேற்கிறோம். அதே வேளையில் நாம் நன்றாக இருக்கும்போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலைநிறுத்தம் செய்ய, தடாலடியாகக் கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவல்லை. மயக்கத்தின் வகைகள் உடல் சார்ந்த ... Read More »

முடியல …..முடியல!!!

முடியல …..முடியல!!!

அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே…ஏன்? அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்…   டாக்டர்:ஏனப்பா…நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற? நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்…சாகலாம்னு நினைக்கிறேன்… தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்…வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத் தேடி வந்தேன்..   ”ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?” ‘கொட்டற மழையில்நடந்து வந்தேன்.’   ”டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.” ‘அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.’ ”நாளையிலிருந்து ... Read More »

தர்பூசணி நல்ல பழமா? கெட்ட பழமா?

தர்பூசணி நல்ல பழமா? கெட்ட பழமா?

தர்பூசணி! கோடையில் அனைவரையும் குளிரவைக்கும் பழம். வெயிலில் காய்ந்து போய் வருபவர்களுக்கு தன் குளுமையினால் கவரிகள் வீசி களைப்பாற்றும் மட்டற்ற கனி, தர்பூசணி! இதில் 92 சதவீதம் நீரின் பங்கு உள்ளது. அதனால், வெயில் காலத்தில் நமது உடலில் நீரின் அளவை கட்டுப்படுத்த பெருமளவு உதவுகிறது தர்பூசணி. மற்றும் ஆண்கள் தர்பூசணியை விரும்புவதற்கு மற்றுமொரு காரணம் இருக்கிறது, பைசா செலவில்லாமல் வயகராவிற்கு இணையான பலன் தரவல்லது தர்பூசணி பழம். இதனால், எப்போது கோடை வரும் ஒரு பிடி ... Read More »

அலெக்சாண்டர் கிரகம்பெல்!!!

அலெக்சாண்டர் கிரகம்பெல்!!!

இன்று உலகத்தின் எந்த மூலைக்கும் யாருடனும் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம், டெலிபோன் என்ற சாதனம். இதற்கு முதலில் அடித்தளம் இட்ட அறிவியல் மேதை, அலெக்சாண்டர் கிரகம்பெல். இவரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வாழ்க்கை வரலாறு: கிரகம்பெல் 1847 மார்ச் 3ல், ஸ்காட்லாந்து எடின்பர்க்கில் பிறந்தார். இவரது அப்பா சிறந்த எழுத்தாளர். பேச மற்றும் காது கேட்காத மக்களுக்கு கற்பிப்பது தொடர்பான புத்தகங்களை எழுதியவர். கிரகாம்பெல், எடின்பர்க்கில் உள்ள ராயல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். ... Read More »

Scroll To Top