Home » 2017 » March » 20

Daily Archives: March 20, 2017

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

நம்ம நாராயணசாமி புகை வண்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தார். அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் மனைவி , “என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்று கவலையோடு கேட்டாள். அதற்கு நாராயணசாமி, “ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன்.காற்று பலமாக முகத்தில் மோதியது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது” என்றார். ... Read More »

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)!!!

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)!!!

1) மிகமிக நல்ல‍ தொரு நாள் எது ? பதில் – இன்று 2) மிகப் பெரிய வெகுமதி எது? பதில் – மன்னிப்பு 3) நம்மிடம் இருக்க‍ வேண்டி யது எது? பதில் – பணிவு 4) நம்மிடம் இருக்க‍க் கூடாதது எது ? அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு 5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது? பதில் – ச‌மயோஜித புத்தி 6) ந‌மக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது? பதில் ... Read More »

ஆரோக்கிய வாழ்வுக்கு!!!

ஆரோக்கிய வாழ்வுக்கு!!!

ஆரோக்கிய வாழ்வு தரும் புளி உணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும் தருவது தான் புளி. * புளிப்பு சுவையுடைய புளியம்பழத்தில் என். எஸ்.பி. எனப்படும் நார்ச்சத்துப் பொருள் மிகுதியாக உள்ளது. 100 கிராம் புளி சதைப்பற்றில் 13 சதவீதம் என்.எஸ்.பி. நார்ப்பொருள் உள்ளது. உணவுப் பொருட்களை உப்பி பருக்கச் செய்வதில் என். எஸ்.பி. பங்கெடுக்கும். * மலச்சிக்கலை தடுக்கும் ஆற்றலும் என்.எஸ்.பி. நார்ப் பொருளுக்கு உண்டு. புற்றுநோய் மற்றும் பெருங்குடல் சதைகளை பாதிக்கும் நச்சுப் பொருட்களில் ... Read More »

தாய் மனம்!!!

தாய் மனம்!!!

அம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு. `சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான் அம்மா அதிக பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறாள். எங்கே தன்னை கவனிக்காமல் விட்டால் மனம் வேதனைப்படுவாளே என்று அவ்வப்போது பாசமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்’ உள்ளுக்குள் புழுங்கினாள் வசந்தி. கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து வசந்தி, புவனா இருவரையும் நன்றாக படிக்க வைத்து, வசந்தியை அருகிலிருக்கும் ஈரோட்டிற்கும், புவனாவை சென்னைக்கும் மாப்பிள்ளைகளை பார்த்து ... Read More »

Scroll To Top