Home » 2017 » March » 14

Daily Archives: March 14, 2017

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

நாராயணசாமிக்கு தற்போது பார்த்துவரும் பணியை தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளதால், ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஒரு நாள் நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டார். அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார், “புயல் வருமானால் என்ன செய்வீர் ?” என்று. நாராயணசாமி சொன்னார், “நங்கூரத்தை நாட்டுவேன்”என்று. “முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?” “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்” இப்படியே கேள்வி பதில் சென்று கொண்டிருக்கையில், “…பத்தாவது புயல் ... Read More »

நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!

நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!

“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை. நீங்கள் படிக்கின்ற பாடக் கல்வியில் தலை சிறந்தவர்.” என்று உறுதியாக நம்புங்கள். ஆனால், நீங்கள் படிக்கின்ற கல்வியின் கூடவே கொள்ள வேண்டிய மென் திறன்தான் உங்களைத் தனித்திறனுள்ளவர்களாகக் காட்டி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, உங்களை உயர்நிலையை அடையச் செய்யும். நாம் நம் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோம். நமக்குப் பிடித்த நபர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்ற ... Read More »

மூளையைப் பாதிக்கும் விஷயங்கள்!!!

மூளையைப் பாதிக்கும் விஷயங்கள்!!!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும். அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் ... Read More »

தந்தைக்கு பாடம்!!!

தந்தைக்கு பாடம்!!!

விடுமுறை நாள் என்றாலே வீட்டில் அவ்வப்போது செல்ல சண்டைகள் நடக்கும். குடும்பம் என்றால் சண்டைகள் நடப்பது சகஜம் தானே. இன்று அந்த செல்ல சண்டை நடந்தது மகளுக்கும் தாய்க்கும் நடுவே. யாரின் தந்தை அதிக பாசக்காரர் என்ற சண்டை தான் தாய்க்கும், மகளுக்கும் நடுவே.. நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் தாய். நான் கேட்காமலேயே அனைத்தையும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் மகள். என்னை தங்கத் தட்டில் தாங்கியவர் என் தந்தை என்றாள் தாய். ... Read More »

Scroll To Top