Home » 2017 » March » 28

Daily Archives: March 28, 2017

நீரிழிவு, மாலைக்கண் நோய்களுக்கு… சிறிய வெங்காயம்!

நீரிழிவு, மாலைக்கண் நோய்களுக்கு… சிறிய வெங்காயம்!

1. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். 2. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும். 3. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து, கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். 4. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும். 5. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட, தொண்டை வலி குறையும். 6. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்ன ... Read More »

எருமை மாட்டுக்கு மூளை …?

எருமை மாட்டுக்கு மூளை …?

ஒரு காட்டில் கிழட்டு சிங்கம் வசித்து வந்தது அதனால் போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது …! இந்த நிலையில் நரி ஒன்றின் உதவியை நாடி ..உனது தந்திர மூளையை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஒருமிருகத்தை தனக்கு உணவாக கொண்டுவர கட்டளையிட்டது…! நரியும் உடன்பட்டு தன் உயிரைக்காப்பாற்றியது … தினம் தோரும் ஒரு மிருகத்தை தன் தந்திர புத்தியூடாக உணவளித்து வந்தது ..இறுதியில் நரியின் தந்திரம் மிருகங்களுக்கு விளங்க உணவு தேடுவதில் பிரச்சனை ஏற்பட ..எருமை மாட்டிடம் ... Read More »

எமக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் ….!

எமக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் ….!

இந்த உலகில் மற்றவர்களுக்காக பலர் பல விடையங்களில் தியாகம் செய்துள்ளனர் அதில் ஒரு சுயநலமும் இருந்திருக்கலாம் …ஆனால் இவர்கள் பிறர் நலத்துக்காக தம்மை இழிவு படுத்தினர் அல்லது இழந்தனர் ….அவர்களில் இவர்கள் … மேரி கியூரி அம்மையார் குடும்பம் ; ரேடியம் என்ற மூலகத்தை கண்ணு பிடித்தவர்கள் .அம்மையார் மற்றும் அவர் கணவர் .மற்றும் மகள் ..மூவரும் இந்த கண்டு பிடிப்புக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் விளைவு ;ரேடியத்தின் கதிர் வீச்சு மூவரும் புற்று நோயால் தான் ... Read More »

அதிரடியான அதிசய விஞ்ஞானி

அதிரடியான அதிசய விஞ்ஞானி

ஜி.டி.நாயுடு (பிறப்பு: 1893, மார்ச் 23 – மறைவு: 1974, ஜன. 4) தமிழகத்தின் தொழில்நகரான கோவை தந்த அதிசய விஞ்ஞானி ஜி.துரைசாமி  நாயுடு. கோவை மாவட்டம்,  கலங்கல்  என்னும் கிராமத்தில் 1893, மார்ச் 23-இல் பிறந்தவர் ஜி.டி.நாயுடு. இவரது தந்தை கோபால் நாயுடு. சிறு வயதில் படிப்பில் நாட்டம் கொள்ளாத துரைசாமி, எதிலும் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டிருந்தார். அதன் விளைவாக பல அதிசயங்களை நிகழ்த்தினார். கோவையில் முதல் தனியார் பேருந்து இயக்கம், புதிய தொழிற்சாலைகள் நிறுவுதல், புதிய கண்டுபிடிப்புகள், என பலவற்றில் முத்திரை ... Read More »

Scroll To Top