Home » 2017 » March » 15

Daily Archives: March 15, 2017

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

இவர திருத்தவே முடியாதுங்க…. ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணர் என்று தன்னையே தொலைக்காட்சி விளம்பரம் செய்யும் ஒருவர் இருந்தார் … கணவன் மனைவி அவரிடம் சென்றால் ..உங்கள் வீட்டில் அக்கினி மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்குள் சண்டை என்பார் …! யாரும் நோய் என்று சென்றால் …! வீட்டில் வாயு மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்கு வாயு தொல்லைகள் என்பார் …! ஒருநாள் திடீர் என ஒரு அறிக்கை விட்டார் …! மனிதனுக்கு இருதயம் ... Read More »

கடவுள் காத்து இருப்பார்!!!

கடவுள் காத்து இருப்பார்!!!

மிகவும் பழமையான வீடு, 60 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது, அந்த காலி இடம் வாங்கும்போது அந்த இடத்தில ஒரு சிறிய மாமரம் இருந்தது, அந்த வீட்டை கட்டிய தொழிலாளர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள். அந்த வீட்டு முதலாளிக்கு அந்த மாமரத்தின் மீது தனி பாசம், அந்த மரத்தை போலவே அவரது வாழ்வும் குழந்தை குட்டியென சந்தோஷமாக வளர்ந்தது அவருக்கு இப்போது 90 வயது, மகன்களுக்கு திருமணம் ஆகி பின் பேரப்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி ... Read More »

தண்ணீர் அதிகம் குடிக்க!!!

தண்ணீர் அதிகம் குடிக்க!!!

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!!! சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு, மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உறுப்புகள் பாதுகாப்பட்டு, நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலின் வெப்பமும் சீராக இருக்கும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 ... Read More »

அன்பே சிவம்!!!

அன்பே சிவம்!!!

“ரித்தீஷ்… இன்னிக்கு பிரதோஷ நாள். இந்த பாலைக் கொண்டு போய் ஈஸ்வரன் கோயிலில் சுப்ரமணிய அய்யரிடம் கொடு. அவரு நந்திக்கு பாலாபிஷேகம் செய்வார்”, என்று அம்மா என்னிடம் பால் தூக்குப் பாத்திரத்தைக் கொடுத்தாள். நான் அதை வாங்கிக் கொண்டு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பஸ் நிலையம். அங்கே பயணிகள் அமர்வதற்கான சிமெண்ட் இருக்கையின் கீழே நான்கு நாய்க் குட்டிகள். அதன் தாய் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. குட்டிகள் “க்யோம்..க்யோம்’ என்று கத்தியவாறே ... Read More »

Scroll To Top