Home » 2017 » March » 06

Daily Archives: March 6, 2017

நன்றியுள்ள காக்கை!!!

நன்றியுள்ள காக்கை!!!

மேகலாவுக்கும் சரவணனுக்கும் அர்ச்சனா என்ற 2 வயது மகள் இருந்தாள், அரச்சனாவுக்கு வீட்டின் முற்றத்தில் வைத்து சோறு ஓடினார் அவளின் அம்மா முற்றத்தில் சோறு ஊட்டுவதை மரத்தில் நின்று பார்த்த ஏராளமான காகங்கள் கூடிவிட்டன. காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் மேகலா. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை. அப்போது அடுப்பில் விசில்… சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் மேகலா. அர்ச்சனாவின்  தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி தான். அம்மா ... Read More »

எல்லோருடைய சொல்லும்!!!

எல்லோருடைய சொல்லும்!!!

எல்லோருடைய சொல்லையும் நம்பலாமா? உறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கடினம். – உட்வெல். பயம் கொண்ட மனிதன் பிறருக்கு உதவி செய்ய இயலாது. – மகாவீர். யார் புகழ்ச்சியில் பேராசை உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிரூபிக்கின்றனர். – புளுடர்கி. மிக அதிக உயரத்தை அடௌய விரும்பினால் கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கு. – ஸைரஸ். மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும். – பேகன். வெறுப்பைக் ... Read More »

பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

பால் குடிப்பதால் ஏற்படும் தீவிரமான 7 பக்க விளைவுகள்!!!    நீங்கள் பால் குடிப்பீர்களா? உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திட பாலை மட்டும் குடித்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது. தவறாக நினைத்து விடாதீர்கள். நம் குழந்தை பருவம் முதலே பால் குடிப்பதையும் அதனால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் நம் பெற்றோர் முதல் பலரும் நம்மிடம் எடுத்துக் கூறியிருப்பார்கள். பின்னே எப்படி இந்த ... Read More »

மூன்று மீன்கள்!!!

மூன்று மீன்கள்!!!

ஒரு குளத்தில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அவைகளில் முதலாவது, புத்திசாலியான மீன். இரண்டாவது, அரைகுறை புத்திசாலியான மீன்.மூன்றாவது, முட்டாள் மீனாகும். உலகிலுள்ள மற்றெல்லா மீன்களைப் போல்தான் அக் குளத்திலுள்ள மீன்களும் வாழ்ந்து வந்தன. மற்ற மீன்களுக்கு நேருகின்ற அனைத்து விஷயங்களும் அக் குளத்து மீன்களுக்கும் நேர்ந்து வந்தன. ஒரு நாள் குளத்து மீன்களின் வாழ்க்கையிலும், ஒரு குறுக்கீடு மனித ரூபத்தில் வந்தது. வந்த மனிதனின் கைகளில் வலை இருந்தது. வலையைக் கவனித்து விட்ட புத்திசாலியான மீனுக்கு ... Read More »

Scroll To Top