Home » 2017 » March » 01

Daily Archives: March 1, 2017

சிவபெருமானிடம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!!!

சிவபெருமானிடம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!!!

சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம். ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் சூப்பர்மேன் விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! சிவனிடம் வருமானம், வரம் வேண்டுவது மற்றுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில் முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும். சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியில் குறித்தும், பண்பு ... Read More »

பலாப்பழம் கிடைக்கும் நன்மைகள்!!!

பலாப்பழம் கிடைக்கும் நன்மைகள்!!!

பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! சாலையின் ஓரத்தில் இருக்கும் தள்ளுவண்டியை கடக்கும் போது வாசனை தூக்குகிறதா? ஆம், அதான் முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழத்தின் சீசன் ஆரம்பித்துவிட்டதே? பின் வாசனை தூக்காமலா இருக்கும். அப்படி விற்கப்படும் பலாப்பழத்தின் வாசனையை நுகர்ந்து மட்டும் செல்லாமல், அதனை வாங்கி சாப்பிடவும் செய்யுங்கள். ஏனெனில் பலாப்பழம் வருடம் முழுவதும் கிடைக்காது. அதற்கென்று வரும் சீசன் போது வாங்கி சாப்பிட்டால் தான், அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும். பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் ... Read More »

தனக்குப் போக எஞ்சியது எதுவாயினும் தானம்!!!

தனக்குப் போக எஞ்சியது எதுவாயினும் தானம்!!!

ஒரு ஏழை விவசாயி தனது குடும்பத்துக்குப் போக, மீதி காய்கறிகளை தானமாக வழங்கி வந்தான். இது அவனது மனைவிக்குப் பிடிக்கவில்லை. மீதி காய்கறியை விற்றால், பணம் கிடைக்குமே! கஷ்டநிலை தீருமே! என்றாள். அடியே! தானம் செய்வது நமது சாஸ்திரம் வகுத்த விதி. எல்லாவற்றையும் நாமே தின்று விட்டால், எப்படி மோட்சத்தை அடைவதாம்! இந்தப் பிறவிக் கடலுக்குள்ளே தானே கிடந்து உழல வேண்டும், என்று பதில் சொன்னான். அவளுக்கு புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது. அதற்கு மேல், அவளால் ... Read More »

தேனைக் கொண்டு பருக்களைப் போக்க!!!

தேனைக் கொண்டு பருக்களைப் போக்க!!!

தித்திக்கும் தேனைக் கொண்டு பருக்களைப் போக்க சில வழிகள்!!! முகப்பருக்கள்! ஒவ்வொருவரும் சந்திக்கும் மிகவும் எரிச்சல் தரக்கூடிய ஒரு சரும பிரச்சனை. முகப்பருக்கள் வருவதற்கு சிம்பிளான காரணம் ஒன்றை சொல்ல வேண்டுமெனில், அது நமது சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் பாக்டீரியாக்கள் தாக்கியிருப்பது தான். இதனால் எண்ணெய் சுரப்பியானது சீழ் நிரப்பப்பட்டு வீக்கமடைகிறது. இத்தகைய பருக்கள் முகத்தில் மட்டுமல்லாமல், கழுத்து, முதுகு, தோள்பட்டை போன்ற இடங்களிலும் வரும். ஒவ்வொருவருக்குமே பருக்கள் இல்லாத மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை ... Read More »

Scroll To Top