Home » 2017 » March » 09

Daily Archives: March 9, 2017

ஒன்று பட்டால் வாழ்வு!!!

ஒன்று பட்டால் வாழ்வு!!!

ஒரு நாள் நம் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது…எல்லா உறுப்புகளும் ‘வயிறை’விரோதியாக்கின. அப்போது கைகள் சொன்னது ‘நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்…ஆனால் உணவை சுவையாக வயிறு தான் விழுங்கிறது’என்றன.. உடனே கால்கள்..’நாங்கள் மட்டும் என்ன…இந்த உடம்பை சுமந்து தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்…ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாது உண்ணுகிறது’என்றன.. தலை குறுக்கிட்டது…’நான்தான் பார்க்கிறேன்,கேட்கிறேன்,முகர்கிறேன்,சிந்திக்கிறேன்..ஆனால் எந்த வேலையும் செய்யாத வயிறு உணவை உண்டு மகிழ்கிறது ‘என்றது. வாயோ…நான் உணவை மென்று வயிறு அனுபவிக்கவே அனுப்புகிறேன் என்றது. ... Read More »

புகழ்ச்சியும் ஒரு போதை!!!

புகழ்ச்சியும் ஒரு போதை!!!

புகழ்ச்சியும் ஒரு போதைப் பொருள்தான் – வளர்க்கும் (அ) வீழ்த்தும் சிலரை புகழுக்காய் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. சிலருக்கு தானாய் அமைகின்றது. சிலர் அதனைத் தேடிப் பெற்றுக்கொள்கின்றனர். சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். புகழ்ச்சியாய் இருந்தாலும் அல்லது இகழ்ச்சியாய் இருந்தாலும் கூட அதில் நமக்கு நன்மையைத் தரக்கூடியவற்றின் வினையூக்கியின் மீதே நம்பார்வை அமைதல் வேண்டும். “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்  தோன்றலின் தோன்றாமை நன்று ” அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் ... Read More »

இரைப்பை கோளாறுகள்!

இரைப்பை கோளாறுகள்!

முன்பு போல இந்த அறிகுறிகளும், பழக்கவழக்கங்களும் இருந்தால் தான், இந்த நோய் வரும் என கூறுவதற்கு இல்லாமல். ஏதோ ஒரு காரணத்தினால் அனைவருக்கும் சில நோய்கள் ஏற்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு எங்கேயோ கேள்விப்பட்டவை என இருந்த நோய்கள் எல்லாம். இப்போது, நம் கண்முன் வாழும் அக்கம் பக்கத்து வீட்டார்களுக்கு உள்ளதை நாம் காணாமல் இல்லை. கால நிலை மாற்றத்தினாலோ, நமது வாழ்வியல் முறை மாற்றத்தினாலோ இவை ஏற்படுகின்றன. அப்படி தான் இப்போது இரைப்பை கோளாறுகள் காரணமாக ... Read More »

ஒளவையின் பாடலில் திருக்குறள்!!!

ஒளவையின் பாடலில் திருக்குறள்!!!

ஒளவையின் பாடலில் திருக்குறள் விளக்கம் திருக்குறள் தமிழர் பண்பாட்டின் பிழிவாகும். குறள் மேன்மேலும் பொருள் சிறக்குமாறு, “தேடல்’ உத்திக்கு வழிவகுத்துள்ளது. இதனால் பலர், ஒரு குறளுக்கு வெவ்வேறு பொருள் காண முயல்கின்றனர். குறளுக்குப் பொருள் தேடும்பொழுது, அது தோன்றிய சமுதாய நிலையும், சங்க இலக்கியப் பின்புலமும் தெரிந்திருத்தல் தெளிவு தரும். “”தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” (236) இதற்கு, “பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும்; புகழ் இலாதார் பிறத்தலைவிடப் பிறவாமையே நன்று’ என ... Read More »

Scroll To Top