Home » 2017 » March » 05

Daily Archives: March 5, 2017

நன்றி கூறுவது!!!

நன்றி கூறுவது!!!

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும். 02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம். 03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை ... Read More »

தாய் சொல்!!!

தாய் சொல்!!!

ஒரு குளத்தில் அம்மா மீனும்….அதனுடைய குட்டி மீனும் இருந்தன…அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்த கற்றுக்கொடுத்தது. நாளாக ஆக… அம்மா மீனுக்கு வயதானதால்..அதனால் வேகமாக நீந்த முடியவில்லை.. ஆனால் குட்டி மீனோ..அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது…அதனால் அதற்கு கர்வம் ஏற்பட்டது…அம்மா மீனை கிண்டல் செய்தது…’உன்னால்.. உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை..ஆனால் என்னைப்பார்..எவ்வளவு அழகாக நீந்துகிறேன்…’என டைவ் எல்லாம் அடித்து நீந்தியது…அம்மா மீன் சொல்வது எதையும் குட்டி மீன் கேட்பதில்லை.. ஒரு நாள் … மீன் பிடிப்பவன் ... Read More »

முளைக்கட்டிய பயிர்களின் நன்மைகள்!!!

முளைக்கட்டிய பயிர்களின் நன்மைகள்!!!

முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது. முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் ... Read More »

ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!

ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!

நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்து தொழில் புரட்சி செய்த ஜேம்ஸ் வாட் சிந்தனைகளுடன்.. 01. நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்த ஜேம்ஸ்வாட் குடும்பம் வசதியால் உயர்ந்த செல்வந்தக் குடும்பம். ஆனால் அந்தக் குடும்பம் உலகத்தில் சிறந்த செல்வம் கல்விதான் என்று நம்பியது,அந்தக் குடும்பத்தில் இருந்துதான் ஜேம்ஸ்வாட் உருவானார். 02. பெற்றோர் கல்வியே செல்வம் என்று கருதிய காரணத்தால் அவர்கள் மகன் ஜேம்ஸ்வாட் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டார். 03. பாடசாலைக் கல்வியையும், அதை ... Read More »

Scroll To Top