Home » 2017 » March » 25

Daily Archives: March 25, 2017

அன்றாடம் பின்பற்ற வேண்டிய… சில உடல் நலக் குறிப்புகள்!

அன்றாடம் பின்பற்ற வேண்டிய… சில உடல் நலக் குறிப்புகள்!

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி (15 மில்லி) எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை தினமும் சில மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், உடல் எடை குறையும். 4. ... Read More »

தைரியசாலி

தைரியசாலி

ஒரு பெரிய பாறையின் மீது செம்மறி ஆடு அமர்ந்து அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!அந்த சமயம் ஒரு சிங்கம் அதன் முன் தோன்றியது செம்மறி ஆடு கொஞ்சமும் பயப்பிட வில்லை அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..! ஆய் நான் ராஜா வந்திருக்கிறேன் பயம் இல்லாமல் அசைபோட்டுக்கொண்டு இருக்கிறாயே ..? என்ன அசை போடுகிறாய் …? நான் இந்த மலையை கொஞ்சம் கொஞ்சாமாக அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன் ..என்றது பாறையை மென்று விழுங்கியதும் உன்னையும் விழுங்குவேன்  என்று  உரத்த  தொனியில்  கூற சிங்கம் ... Read More »

மாய குதிரை

மாய குதிரை

நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது.  அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது…. மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் மாய தந்திரம் படைத்தது.. ஆனால் எங்கோ சென்று விட்ட தோழியை அழைத்து வந்து வீட்டு மொட்டை மாடியில் அமர வைத்து கதை பேசுவது மனதின் பயணமில்லை….. அது கற்பனை… சரி, ... Read More »

அடியார்க்கு ஆடை தந்து சிவம் உணர்ந்தவர்

அடியார்க்கு ஆடை தந்து சிவம் உணர்ந்தவர்

நேச நாயனார் (திருநட்சத்திரம்: பங்குனி-ரோகிணி) (மார்ச் 25) “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”-திருத்தொண்டத்தொகை. நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலான நெசவை அவர் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். ... Read More »

Scroll To Top