Home » 2017 » March » 19

Daily Archives: March 19, 2017

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார். ”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார். யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார். ”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார். அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். ... Read More »

மூன்று முடிச்சு தத்துவம்……

மூன்று முடிச்சு தத்துவம்……

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது. முதல் முடிச்சு – பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும். 2-ஆம் முடிச்சு – கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும். 3-ஆம் முடிச்சு – நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும். ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த ... Read More »

பெண்களுக்கான உடற் பயிற்சிகள்!!!

பெண்களுக்கான உடற் பயிற்சிகள்!!!

பெண்கள் செய்யக்கூடிய உடற் பயிற்சிகள்: பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். அவை.. 1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி. 2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி. 3) யோகாசன பயிற்சிகள். 4) ஸ்கிப்பிங் பயிற்சி இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம். • சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக ... Read More »

உடல் உறுப்புகளின் வேலைகள்!!!

உடல் உறுப்புகளின் வேலைகள்!!!

* இருதயம் ஒவ்வொரு முறைதுடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது.  இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக்கோடி முறைகள் சுருங்கி விரியும். * இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்கபாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை.எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும். * ... Read More »

Scroll To Top