Home » 2017 » March (page 9)

Monthly Archives: March 2017

தத்துவங்கள்!!!

தத்துவங்கள்!!!

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். – விவேகானந்தர் ========================= வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல! ========================= ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். ========================= நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். ========================= நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. ... Read More »

இளமையா இருக்கணுமா நவதானியங்கள் சாப்பிடுங்க!!!

இளமையா இருக்கணுமா நவதானியங்கள் சாப்பிடுங்க!!!

வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான சில ஆரோக்கிய உணவுகள்!!! நமது உணவுப் பழக்கங்களில் மருத்துவ குணங்கள் இருக்கின்றன, என சொல்வதை விட. நாம் மருத்துவ குணமுடைய பொருட்களைக் கொண்டு தான் நமது உணவுப் பழக்கத்தை மேம்படுத்தினோம் என்று சொல்வது தான் சரியானதாக இருக்கும். நாம் முந்தைய காலத்தில் விளைவித்த உணவுகள், யாருக்கும் பாதிப்பின்றி, உடலுக்கும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், இன்றைய காலத்தில் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் இருக்கும் உண்மையான சத்துகள் ... Read More »

மாடும் வியாபாரியும்!!!

மாடும் வியாபாரியும்!!!

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து “எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு ... Read More »

மகாகவி பாரதியின் இறுதி உரை!!!

மகாகவி பாரதியின் இறுதி உரை!!!

அந்த யானையால் ஒதுக்கித் தள்ளப்பட்டு சிலகாலம் படுத்திருந்த பாரதி பின்பு உடல்நலம் தேறி பணிக்குச் சென்றார். அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1921 ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரில் ஒரு வாசகசாலையின் ஆண்டுவிழாவில் அவ்வூர் வக்கீல் அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசிவிட்டு வந்தார். அப்போது அவர் பேசிய தலைப்பு என்ன தெரியுமா? “மனிதனுக்கு மரணமில்லை” என்கிற தலைப்பில்தான் அவர் அங்கு பேசினார். அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் அப்போதைய காங்கிரஸ்காரர். ... Read More »

மாத்தியோசிங்க‬!!!

மாத்தியோசிங்க‬!!!

எனக்கு எப்போதும் தோல்விதான், கொஞ்சம்கூட ராசி இல்லாதவன், வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, அதில் சின்னஞ்சிறு சறுக்கல் வந்தால்கூட சோர்ந்து போய்விடும் பலரையும் பார்த்திருப்போம். இதில் உண்மை என்னவெனில், எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாகச் செய்ய நினைத்து அதில் தோல்வி அடைந்தவர்கள் அதே செயலில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்துவிட்டால் வெற்றிக்கனியைச் சுலபமாகச் சுவைக்க முடியும். வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்குவதைவிட, நாமே தேடிப்போய் ... Read More »

அஞ்சறை பெட்டிய கண்டா, அஞ்சி ஓடும் நோய்கள்!!!

அஞ்சறை பெட்டிய கண்டா, அஞ்சி ஓடும் நோய்கள்!!!

அஞ்சறை பெட்டி! தினந்தோறும் நாம் சமையல் அறையில் பயன்படுத்தி வரும் நறுமணப் பொருட்கள் ஆகும். இது, சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தையும் கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்யும் தன்மை வாய்ந்ததும் ஆகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் நமது தமிழ் காலச்சார உணவுகளே பல நோய்களுக்கு மருந்துகளாக பயன் தரும். அதில் முக்கிய பங்கு வகிப்பவை அஞ்சறை பெட்டியில் உள்ள மசாலா பொருட்கள்.  மஞ்சள் நறுமணப் பொருட்களில் முக்கிய ... Read More »

இன்னா செய்தாரை ஒறுத்தல்!!!

இன்னா செய்தாரை ஒறுத்தல்!!!

ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர். அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார். அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் ... Read More »

ஒன்று பட்டால் வாழ்வு!!!

ஒன்று பட்டால் வாழ்வு!!!

ஒரு நாள் நம் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது…எல்லா உறுப்புகளும் ‘வயிறை’விரோதியாக்கின. அப்போது கைகள் சொன்னது ‘நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்…ஆனால் உணவை சுவையாக வயிறு தான் விழுங்கிறது’என்றன.. உடனே கால்கள்..’நாங்கள் மட்டும் என்ன…இந்த உடம்பை சுமந்து தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்…ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாது உண்ணுகிறது’என்றன.. தலை குறுக்கிட்டது…’நான்தான் பார்க்கிறேன்,கேட்கிறேன்,முகர்கிறேன்,சிந்திக்கிறேன்..ஆனால் எந்த வேலையும் செய்யாத வயிறு உணவை உண்டு மகிழ்கிறது ‘என்றது. வாயோ…நான் உணவை மென்று வயிறு அனுபவிக்கவே அனுப்புகிறேன் என்றது. ... Read More »

புகழ்ச்சியும் ஒரு போதை!!!

புகழ்ச்சியும் ஒரு போதை!!!

புகழ்ச்சியும் ஒரு போதைப் பொருள்தான் – வளர்க்கும் (அ) வீழ்த்தும் சிலரை புகழுக்காய் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. சிலருக்கு தானாய் அமைகின்றது. சிலர் அதனைத் தேடிப் பெற்றுக்கொள்கின்றனர். சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். புகழ்ச்சியாய் இருந்தாலும் அல்லது இகழ்ச்சியாய் இருந்தாலும் கூட அதில் நமக்கு நன்மையைத் தரக்கூடியவற்றின் வினையூக்கியின் மீதே நம்பார்வை அமைதல் வேண்டும். “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்  தோன்றலின் தோன்றாமை நன்று ” அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் ... Read More »

இரைப்பை கோளாறுகள்!

இரைப்பை கோளாறுகள்!

முன்பு போல இந்த அறிகுறிகளும், பழக்கவழக்கங்களும் இருந்தால் தான், இந்த நோய் வரும் என கூறுவதற்கு இல்லாமல். ஏதோ ஒரு காரணத்தினால் அனைவருக்கும் சில நோய்கள் ஏற்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு எங்கேயோ கேள்விப்பட்டவை என இருந்த நோய்கள் எல்லாம். இப்போது, நம் கண்முன் வாழும் அக்கம் பக்கத்து வீட்டார்களுக்கு உள்ளதை நாம் காணாமல் இல்லை. கால நிலை மாற்றத்தினாலோ, நமது வாழ்வியல் முறை மாற்றத்தினாலோ இவை ஏற்படுகின்றன. அப்படி தான் இப்போது இரைப்பை கோளாறுகள் காரணமாக ... Read More »

Scroll To Top