Home » 2017 » March (page 2)

Monthly Archives: March 2017

அரசனுக்கே விளங்காத‌ புதிர்..?

அரசனுக்கே விளங்காத‌ புதிர்..?

அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல் வழியே சென்று கொண்டிருந்தார் ..அங்கு வயல்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருந்தன …! அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் .. அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் – என்றாள்…! இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் …! மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை.. இது -பிள்ளைக்குத்தான் – ஆகும் என்றாள் …! அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை …! மாறு ... Read More »

ராம் மனோகர் லோகியா

ராம் மனோகர் லோகியா

ராம் மனோகர் லோகியா (பிறப்பு: 1910, மார்ச் 23  – மறைவு:  1967, அக். 12) எழுத்தாளர் ஜெயமோகன் அவரது தளத்தில் ராம் மனோகர் லோகியா குறித்து எழுதிய பதிவு இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. காந்திக்கும் லோகியாவுக்கும் இருந்த  குரு-சீட உறவு அற்புதமானது. லோகியாஅவரே சொன்ன ஒரு நிகழ்ச்சி இது. அவரும் காந்தியும் குரு சீட உறவு கொண்டவர்கள். கடைசிவரை லோகியா காந்தியுடன் இருந்தார். உடைமைகளற்றவரும் அலைந்து திரிபவருமான லோகியாவுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவர் ஜெர்மனியில் ... Read More »

நீரிழிவு, மாலைக்கண் நோய்களுக்கு… சிறிய வெங்காயம்!

நீரிழிவு, மாலைக்கண் நோய்களுக்கு… சிறிய வெங்காயம்!

1. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். 2. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும். 3. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து, கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். 4. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும். 5. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட, தொண்டை வலி குறையும். 6. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்ன ... Read More »

எருமை மாட்டுக்கு மூளை …?

எருமை மாட்டுக்கு மூளை …?

ஒரு காட்டில் கிழட்டு சிங்கம் வசித்து வந்தது அதனால் போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது …! இந்த நிலையில் நரி ஒன்றின் உதவியை நாடி ..உனது தந்திர மூளையை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஒருமிருகத்தை தனக்கு உணவாக கொண்டுவர கட்டளையிட்டது…! நரியும் உடன்பட்டு தன் உயிரைக்காப்பாற்றியது … தினம் தோரும் ஒரு மிருகத்தை தன் தந்திர புத்தியூடாக உணவளித்து வந்தது ..இறுதியில் நரியின் தந்திரம் மிருகங்களுக்கு விளங்க உணவு தேடுவதில் பிரச்சனை ஏற்பட ..எருமை மாட்டிடம் ... Read More »

எமக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் ….!

எமக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் ….!

இந்த உலகில் மற்றவர்களுக்காக பலர் பல விடையங்களில் தியாகம் செய்துள்ளனர் அதில் ஒரு சுயநலமும் இருந்திருக்கலாம் …ஆனால் இவர்கள் பிறர் நலத்துக்காக தம்மை இழிவு படுத்தினர் அல்லது இழந்தனர் ….அவர்களில் இவர்கள் … மேரி கியூரி அம்மையார் குடும்பம் ; ரேடியம் என்ற மூலகத்தை கண்ணு பிடித்தவர்கள் .அம்மையார் மற்றும் அவர் கணவர் .மற்றும் மகள் ..மூவரும் இந்த கண்டு பிடிப்புக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் விளைவு ;ரேடியத்தின் கதிர் வீச்சு மூவரும் புற்று நோயால் தான் ... Read More »

அதிரடியான அதிசய விஞ்ஞானி

அதிரடியான அதிசய விஞ்ஞானி

ஜி.டி.நாயுடு (பிறப்பு: 1893, மார்ச் 23 – மறைவு: 1974, ஜன. 4) தமிழகத்தின் தொழில்நகரான கோவை தந்த அதிசய விஞ்ஞானி ஜி.துரைசாமி  நாயுடு. கோவை மாவட்டம்,  கலங்கல்  என்னும் கிராமத்தில் 1893, மார்ச் 23-இல் பிறந்தவர் ஜி.டி.நாயுடு. இவரது தந்தை கோபால் நாயுடு. சிறு வயதில் படிப்பில் நாட்டம் கொள்ளாத துரைசாமி, எதிலும் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டிருந்தார். அதன் விளைவாக பல அதிசயங்களை நிகழ்த்தினார். கோவையில் முதல் தனியார் பேருந்து இயக்கம், புதிய தொழிற்சாலைகள் நிறுவுதல், புதிய கண்டுபிடிப்புகள், என பலவற்றில் முத்திரை ... Read More »

நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!

நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம் ..அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே தெரியும் …! புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு. ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார் தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார் மிக நீண்ட தூர பயணம் .. ... Read More »

வலது கை, இடது கை!!!

வலது கை, இடது கை!!!

“அப்பா,கோயிலின் கதவின் முன்னால் என்னப்பா எழுதி இருக்கு?” ஐந்து வயது பையனைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்த இடத்தில், வாசலில் ஸ்வாமி தெரியாமல் பெயர் பொறித்து இருந்த இரும்பு கதவைப் பார்த்து தான் பையன் கேட்டான். “அது ஒன்னும் இல்லப்பா, இந்த கதவை கோவிலுக்கு தானமா கொடுத்தவங்க பேர் அதிலே போட்டுருக்காங்க. அவ்வளவு தான்.” “அதுக்காக உள்ளே இருக்கிற ஸ்வாமி கூட தெரியாமல் பேரப் போடணுமா அப்பா?” “உனக்குத் தெரியுது, அவங்களுக்குத் தெரியலேயே. அங்க இருக்கிற விளக்கைப் ... Read More »

லட்சியத்தில் இணைந்த நட்சத்திரப் பொறிகள்

லட்சியத்தில் இணைந்த நட்சத்திரப் பொறிகள்

பகத் சிங் (பிறப்பு: 1907,  செப். 27 – பலிதானம்: 1931 மார்ச் 23) ராஜகுரு (பிறப்பு: 1908,  ஆக. 24- பலிதானம்: 1931 மார்ச் 23) சுகதேவ் (பிறப்பு: 1907,  மே 15- பலிதானம்: 1931 மார்ச் 23) பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் பூங்கா. நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டு உள்ளே செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ள ஒரு மைதானம். இந்த இடத்தில்தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் ... Read More »

சரிமாதிரி இருக்கு ஆனால் பிழை..?

சரிமாதிரி இருக்கு ஆனால் பிழை..?

நீண்ட‌ நாளுக்கு பின்பு உறவினர் வீட்டுக்கு சென்றார் ஒருவர் .. வீட்டுக்கார‌ அம்மா அடேயப்பா இப்பதான் கண் தெரிங்சிதோ.. எங்கவீடு என்று சொல்லிவிட்டு .. தனது கடைசி மகன் ராமனை……. கூப்பிட்டு வாப்பா செல்லம் மாமா நீண்டனாளைக்கு பின் வந்திருக்கிறார் ..ஓடிப்போய் பக்கத்துக்கடையில் பிஸ்கட்டும்.. ஃபன்ரா சோடாவும் ..வாங்கிட்டு வாப்பா…செல்லமெல்லா என்று சொல்ல‌… மகன் …ராமன் .. அம்மா பக்கத்துக்கடை பூட்டியிருந்தா(மூடியிருந்தா) ….? கொஞ்சம் தள்ளி ராமசாமி அப்புவின் கடையில் வாங்கிட்டு வாவண்டா…? அதுவும் பூட்டெண்டா (மூடியிருந்தா..?) ... Read More »

Scroll To Top