Home » 2016 » August (page 5)

Monthly Archives: August 2016

காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி!!!

காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி!!!

திருக்குறள் கதைகள் காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னர் சபையில் தனது அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்த்துகையில், மனோகரனும் அங்கு அமர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுவான். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான்.   தனது சகோதரனின் போக்கு ராணிக்கு பிடிக்கவில்லை. ... Read More »

வாத்து மடையன்!!!

வாத்து மடையன்!!!

“அக்கா வாத்து, தங்கை வாத்து’ என்ற இரண்டு வாத்துகள் ஒரு குட்டைக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. குட்டிகுட்டியான சில மீன்களும், கொசு முட்டைகளும்தான் அவற்றுக்கு உணவாகக் கிடைத்தன. பிளாஸ்டிக் கவர்களில் படர்ந்திருக்கும் அழுக்குகள் என்றால், தங்கை வாத்துக்கு கொண்டாட்டம்தான்! ஆனால், இது அக்கா வாத்துக்கு சுத்தமாக பிடிக்காது. “நீ செய்வது தவறு. மடமனிதனைப் போலவே இருக்கிறாயே………?! சாப்பிடும்போது பிளாஸ்டிக் கவரின் சிறு பகுதி உன் வயிற்றுக்குள் போனால்கூட மரணம் நிச்சயம்” என்று எச்சரித்தது அக்கா வாத்து. “மடமனிதன் ... Read More »

செய் நன்றி!!!

செய் நன்றி!!!

திருக்குறள் கதைகள் காரை விட்டு இறங்கும் போதே காவேரி கவனித்து விட்டாள் அங்கே அடகுக் கடையில் நிற்பது ராஜிதான் என்று. வாழ்க்கையில் மறக்க முடியாத முகங்கள் சில உண்டு. ஒரு வருடம் முன்பு ராஜியின் கணவன் மாரிதான் காவேரியின் கணவன் சங்கரின் உயிரையே காப்பாற்றியவன். மாரி மட்டும் தன் உயிரைப் பணயம் வைத்து சாலையில் விழுந்து கிடந்த சங்கரை இழுத்துப் போடவில்லையென்றால், காவேரியின் கழுத்தில் தாலி நிலைத்திருக்காது. அந்த மணல் லாரி……… நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது.   ... Read More »

சென்னைக்கு பிறந்த நாள்!!!

சென்னைக்கு பிறந்த நாள்!!!

தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி உருவானது. நீண்ட.. நெடிய.. வரலாற்றை கொண்ட சென்னை மாநகரம் இன்று (ஆக.22) தனது  பிறந்தநாளை கொண்டாடுகிறது. பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தொடக்க காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து கிடந்தது. அந்தப் பகுதிகளை பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்தனர்.   அந்த சமயத்தில், வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் ... Read More »

மனைவி கணவனிடம் எதிர்பார்பது!!!

மனைவி கணவனிடம் எதிர்பார்பது!!!

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள் :- ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும். பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் ... Read More »

தம்பி கல்யாணம்!!!

தம்பி கல்யாணம்!!!

கணவன்;எவ்வளவு நேரமா கிளம்புவ மனைவி ; இதோ கிளம்பிட்டேன் கணவன்; காலையில இருந்து இதத்தான் சொல்லிக்கிட்டு இருக்க நீ கிளம்புரதுகுள்ள உன் தம்பி கல்யாணம் முடிந்திடும் மனைவி;இருங்க இதோ வந்துட்டேன் வாங்கியாந்த பூவ எங்க வச்சிருக்கீங்க கணவன்; அந்த டேபுள் மேல இருக்கு பாரு மனைவி; என்னாங்க பிளாஸ்டிக் பூ மாதிரி இருக்கு கணவன்; அது பிளாஸ்டிக் பூதான் மனைவி; எதுக்குங்க பிளாஸ்டிக் பூ வாங்கியாந்தீங்க கணவன்; பின்ன ஒருஜினல் பூவா இருந்திருந்தால் இந்நேரம் வாடி வதங்கி ... Read More »

நம்பமுடியாத உண்மை!!!

நம்பமுடியாத உண்மை!!!

விக்கிரமாதித்தன் கதை நம்பமுடியாத உண்மை தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை. உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை ... Read More »

கடுமையான முயற்சி!!!

கடுமையான முயற்சி!!!

விக்கிரமாதித்தன் கதை கடுமையான முயற்சி   தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! இரவு, பகல் பாராமல் இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக? உன்னுடைய ஏதாவது லட்சியம் நிறைவேறுவதற்கா, அல்லது வேறு யாருக்காகவோ செய்கிறாயா? கிருபானந்தா என்ற வஞ்சக யோகி ... Read More »

பெண்ணை மணக்க தகுதி!!!

பெண்ணை மணக்க தகுதி!!!

விக்கிரமாதித்தன் கதை பெண்ணை மணக்க யாருக்கு தகுதி? விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நான்கு ... Read More »

ஆறு வகைப் படைவீரர்கள்!!!

ஆறு வகைப் படைவீரர்கள்!!!

ஆறு வகைப் படைவீரர்கள் எந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தகுந்த சைன்யத்தை ஏற்படுத்திப் பராமரிக்க வேண்டியது அவசியம். இந்தப் படைவீரர்களின் தொகுப்பு முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதையும், அவர்கள்மீது கொள்ளப்பட்ட கண்காணிப்பு பற்றியும் மஹாகவி காளிதாஸன், தனது “ரகுவம்ச” காவியத்திலே அழகாக வர்ணித்துள்ளார். 1. மௌலா: நல்ல குடியில் பிறந்து, பரம்பரையாகவே அரசனுக்கு ஊழியம் செய்பவர்கள். இவர்களைச் சுலபத்தில், பகைவர்கள் பணத்தாலோ, மற்ற வகையாலோ வசப்படுத்த முடியாது. இவர்கள் தங்களது அரசரிடத்தில் உறுதியான விஸ்வாசம் ... Read More »

Scroll To Top