Home » 2016 » August » 04

Daily Archives: August 4, 2016

ஆறு கால் ஆச்சரியம்-எறும்பு!!!

ஆறு கால் ஆச்சரியம்-எறும்பு!!!

எறும்புகள் எப்போதும் ராணுவ வீரர்களைப் போல…..!!! உலகில் மிக மேன்மையான பிறப்பு எதுவென்றால் மனித இனம் என்று தானே சொல்லுவோம் ? ஆனால், மனிதர்களை விட உன்னதமான பிறப்பு எறும்புகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். அதாவது, எறும்புகள் மனிதர்களைக் கூட தந்திரமாக வென்று விடும் அளவுக்கு கூரிய அறிவு படைத்ததாம். புத்திசாலி எறும்புகளான ஃபார்மிக்கா எறும்புகளால் 1 முதல் 60வரையிலான எண்ணிக்கையை சுலபமாக எண்ண முடியுமாம். எறும்புகளின் வாழ்கை, நடை, பாவனைகள் ... Read More »

கலோரியைக் குறைக்க சில குறிப்புகள்!!!

கலோரியைக் குறைக்க சில குறிப்புகள்!!!

அதென்ன கலோரி… ஏதோ புதுசா எல்லாம் சொல்றாரே என்று பலரும் எண்ணலாம். உடல் எடை கூடிவிட்டால், சில கிலோ எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் அதற்கு கலோரியை குறைக்க வேண்டும். அதுக்காகத்தான், நம்மில் சிலர், உடற்பயிற்சி, ட்ரெட்மில், வாக்கிங் என்று என்னவெல்லாமோ செய்கின்றனர். அப்படி கலோரிக்களை “எரிக்க எரிக்க”த்தான் உடலில் எடை குறையும். நீங்களும் “ஸ்லிம்”மாக இருக்க முடியும். சரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா? கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உடலில் சீரான ... Read More »

யானை சில சுவாரசியமான தகவல்கள்!!!

யானை சில சுவாரசியமான தகவல்கள்!!!

நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர). பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. உருசியாவை ஆண்ட இவானின் ஆட்சியில் தான்  யானையின் தந்தத்தினாலான அரியனை முதல் முதல் செய்யப்பட்டது இன்றும் அது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது சரி இப்ப யானைகளின் சில சுவாரசியமான தகவல்களின் சில வற்றை பார்க்கலாம் யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் ... Read More »

மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!!!

மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!!!

“சயாம் மரண ரயில் பாதை” – மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, ... Read More »

Scroll To Top