Home » 2016 » August » 21

Daily Archives: August 21, 2016

மனைவி கணவனிடம் எதிர்பார்பது!!!

மனைவி கணவனிடம் எதிர்பார்பது!!!

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள் :- ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும். பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் ... Read More »

தம்பி கல்யாணம்!!!

தம்பி கல்யாணம்!!!

கணவன்;எவ்வளவு நேரமா கிளம்புவ மனைவி ; இதோ கிளம்பிட்டேன் கணவன்; காலையில இருந்து இதத்தான் சொல்லிக்கிட்டு இருக்க நீ கிளம்புரதுகுள்ள உன் தம்பி கல்யாணம் முடிந்திடும் மனைவி;இருங்க இதோ வந்துட்டேன் வாங்கியாந்த பூவ எங்க வச்சிருக்கீங்க கணவன்; அந்த டேபுள் மேல இருக்கு பாரு மனைவி; என்னாங்க பிளாஸ்டிக் பூ மாதிரி இருக்கு கணவன்; அது பிளாஸ்டிக் பூதான் மனைவி; எதுக்குங்க பிளாஸ்டிக் பூ வாங்கியாந்தீங்க கணவன்; பின்ன ஒருஜினல் பூவா இருந்திருந்தால் இந்நேரம் வாடி வதங்கி ... Read More »

நம்பமுடியாத உண்மை!!!

நம்பமுடியாத உண்மை!!!

விக்கிரமாதித்தன் கதை நம்பமுடியாத உண்மை தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை. உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை ... Read More »

கடுமையான முயற்சி!!!

கடுமையான முயற்சி!!!

விக்கிரமாதித்தன் கதை கடுமையான முயற்சி   தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! இரவு, பகல் பாராமல் இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக? உன்னுடைய ஏதாவது லட்சியம் நிறைவேறுவதற்கா, அல்லது வேறு யாருக்காகவோ செய்கிறாயா? கிருபானந்தா என்ற வஞ்சக யோகி ... Read More »

Scroll To Top