Home » 2016 » August » 06

Daily Archives: August 6, 2016

கழுகு!!!

கழுகு!!!

கழுகுகள் பற்றிய தகவல்கள்:- கழுகு (ஈகல்) என்பது ஒரு வலுவான பெரிய பறவையையும் அதன் இனத்தையும் குறிக்கும். கழுகுகள் அக்சிபிட்ரிடே (அக்சிபிட்றிடாஎ) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன. இவற்ரை விட இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடாநாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும்காணப்படுகின்றன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. கழுகுகளில் மொத்தம் 74 ... Read More »

ஹிரோஷிமா- நாகசாகி பின்னணியில் என்ன நடந்தது?

ஹிரோஷிமா- நாகசாகி பின்னணியில் என்ன நடந்தது?

1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஜப்பானிய நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டன. உடனடியாகவே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் கதிர்வீச்சி னால் பாதிக்கப்பட்டனர். அந்த இரு நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறங்களும் அடியோடு நாசமாகின. அணுகுண்டு வீச்சைப்பற்றியும் மனிதகுலம் அதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன. ஆனால் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போவது முற்றிலும் வேறானது. அணுகுண்டை மக்கள் மீது வீசுவதா, வேண்டாமா என்பது பற்றி அரசியல் ... Read More »

தெரிந்துக்கொள்வோம்!!!

தெரிந்துக்கொள்வோம்!!!

பொதுஅறிவு:- * நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. * சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது. * பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. * நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். * கருவில் முதன் முதலில் உருவாகும் ... Read More »

ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்!!!

ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்!!!

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 68 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் ஜப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய ஹிரோசிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இந்த அணுகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹிரோசிமாவில் உள்ள அமைதிப் பூங்காவில் (Peace Memorial Park) ஒன்றுகூடியுள்ளனர். அணுகுண்டுத் ... Read More »

Scroll To Top