Home » 2016 » August » 23

Daily Archives: August 23, 2016

கர்ணன் அவதரித்த கதை!!!

கர்ணன் அவதரித்த கதை!!!

சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான். ”எந்தவொரு ஜீவாத்மாவும் மரணத்தைத் தவிர்க் கவே முடியாது. எனவே, வேறு வரம் கேள்!” என் றார் பரமேஸ்வரன். உடனே தானாசுரன், ”எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழாத வகையில், ஆயிரம் குண்டலங் களுடன் உயிர்க் கவசம் ஒன்றும் தர வேண்டும். இவை, எனது உடலை விட்டு நீங்காத வரை மரணம் என்னை நெருங்கக் கூடாது!” என்று வரம் ... Read More »

கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு!!!

கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு!!!

* டைட்டானிக் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஆண்டு 1912 * ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என அடைமொழியிட்டுக் கூறியவர் வின்ஸ்டன் சர்ச்சில் * வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஹெரடோட்டஸ் * பஞ்ச தந்திரக் கதைகளைத் தொகுத்தவர் விஷ்ணுசர்மன் * காந்தியடிகளை முதன்முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் * இந்தியாவில் தொலைபேசி உற்பத்திக்குப் புகழ்பெற்ற நகரம் பெங்களூர் * ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் கார்டஸ் * இந்தியாவின் முதல் ... Read More »

வழுக்கை தலை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்!!!

வழுக்கை தலை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்!!!

இளம் வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள் :- ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் வழுக்கை தலையைப் பெறுவது. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்வது போன்று தோன்றும். அப்படி உங்களுக்கு முடி உதிர்வது அளவுக்கு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். ... Read More »

நஸ்ருதீன் முல்லா நகைச்சுவை கதைகள்!!!

நஸ்ருதீன் முல்லா நகைச்சுவை கதைகள்!!!

முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ”அப்பாடா… ரொம்ப நல்லதாய்ப் போனது” என்றார். ”உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?” என்று கேட்டனர். முல்லா, ”நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்… நல்லவேளை” என்றாராம். ஒரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், ... Read More »

Scroll To Top