Home » 2016 » August » 30

Daily Archives: August 30, 2016

ஆயிரங்கால் மண்டபம்!!!

ஆயிரங்கால் மண்டபம்!!!

ஆயிரங்கால் மண்டபம் – மதுரை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் மற்ற மண்டபங்களைவிட மிகப் பெரியது. வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் வருடம் அறுபதையும் காட்டும் சக்கரம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் உள்ளே சிற்பங்கள் நிறைந்த 985 தூண்கள் உள்ளன. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காட்சி அளிப்பது வியப்பான அமைப்பாகும். எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேராக இருப்பது போன்ற தூண்களைக் கொண்டது மதுரை மீனாட்சியம்மன்ஆலயத்தின் ஆயிரங்கால் மண்டபம். ஓவியங்கள், ... Read More »

அதிக நோபல் பரிசுகள் பெற்ற நாடு!!!

அதிக நோபல் பரிசுகள் பெற்ற நாடு!!!

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு… உங்களுக்கு தெரியுமா? எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு… ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை… ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள்… எப்படி ?? அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம். கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ... Read More »

பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!!!

பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!!!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க தேசத்திற்குச் சென்று மிகப்பிரபலமடைந்து பெரும் புகழையும் பெற்றார். 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுவாமிஜி உரை நிகழ்த்தினார். இந்த சொற்பொழிவு அநேகரின் பாராட்டுதல்களைப் பெற்றது பல்கலைக் கழக மாணவர்களுக்கு சுவாமிஜியை மிகவும் பிடித்துப் போயிற்று. கீழைத் தத்துவத் துறை தலைமைப் பதவியை சுவாமிஜிக்கு அளிக்க இப்பல்கலைக்கழகம் முன் வந்தது இது மிகவும் அபூர்வமான விஷயம். நூற்றாண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உடைய ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ... Read More »

மீன்கொத்திப் பறவைகள்!!!

மீன்கொத்திப் பறவைகள்!!!

மீன்கொத்திப் பறவைகள் மீன் கொத்திப் பறவையும் அழிவின் விளிம்பில் உள்ள ஒன்றுதான். ஏறத்தாழ, 4–6 வண்ணங்களை உடலெங்கும் பூசி “குவிக்” என்ற ஒலி எழுப்பியவாறு நீண்ட வால் முன் பின் அசைய கண்சிமிட்டும் நேரத்தில், வேகமாக,தலைகீழாக பாய்ந்து, இரையைக் கொத்தி கவ்வும் அழகு என துடிப்புள்ள ஒரு பறவையாக இனம் காணப்படுகிறது. மின்சாரக் கம்பிகள், காய்ந்த மரக்கிளைகள், பாறை முகடு, ஆற்றோரம், நதியோரம் விளைந்திருக்கும் குற்றுச் செடிகளில் அசையும் நுனி போன்றவை இவை அமரும் இடங்கள். வெகு நிச்சயமாக, இப்போதெல்லாம் நகருக்குள் காண்பது அரிதினும் அரிதே. பல கவிஞர்களும், காதலர்களும், காதலிகளும், இதன் அழகில் மயங்கி, கவிதையாக்கி தூது அனுப்பி வருகிறார்கள்! ... Read More »

Scroll To Top