Home » 2016 » August » 25

Daily Archives: August 25, 2016

பழைய சோறு

பழைய சோறு

பழைய சோறு: அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு ... Read More »

சிவபெருமானின் அவதாரங்கள்!!!

சிவபெருமானின் அவதாரங்கள்!!!

சிவபெருமானின் 19 அவதாரங்கள்! – இது எவரும் அறிந்திடாத அரிய தகவல்!  விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவ தாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப் போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றா ல் கடவுள் வேண்டுமென்றே பூமியி ல் மனிதனாக அவதரிப்பது. மனிதர் களை காப்பாற்ற தீமையை அழிக்க வே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும். சுவாரஸ்யமான தகவல்கள்: சிவபெருமானை ... Read More »

தெரிந்துகொள்ளுங்கள்!!!

தெரிந்துகொள்ளுங்கள்!!!

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்  2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி  3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை  4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)  5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)  6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)  7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்  உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்  9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்  ... Read More »

பழந்தமிழரின் போர்க்கருவிகள்!!!

பழந்தமிழரின் போர்க்கருவிகள்!!!

நமக்கு போர்க்கருவிகள் என்றதுமே கத்தி, வேல், வாள், கேடயம், அரிவாள், வீச்சரிவாள் போன்றவையே நினைவுக்கு வரும்.   பழைய திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு “கட்டாரி’என்ற   போர்க்கருவியையும்   கூடுதலாக தெரிந்திருக்கலாம். அதையும் நாம் நேரில் பார்த்தவர்கள்  கிடையாது.  ஆனால் பழங்காலத்தில் போர்க்கருவிகள் இன்னும் பலஇருந்திருக்கின்றன.   வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. பண்டைக்காலத்தில் நிலப்படையானது நான்கு வகைகளாகக் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: 1) கரிப்படை (யானைப்படை), 2) பரிப்படை (குதிரைப்படை), 3) தேர்ப்படை, 4) காலாட்படை. பழந்தமிழரின் போர்க்கருவிகள்:-   1) வளைவிற்பொறி  2) கருவிரலூகம்  3) கல்லுமிழ் கவண்  4) கல்லிடுகூடை 5) இடங்கணி 6) தூண்டில் 7) ஆண்டலையடுப்பு  கவை 9) கழு 10) புதை 11) அயவித்துலாம் 12) கைப்பெயர் ஊசி 13) எரிசிரல் 14) பன்றி 15) பனை 16) எழு ... Read More »

நிலா மனிதர் – நீல் ஆம்ஸ்ட்ராங்!!!

நிலா மனிதர் – நீல் ஆம்ஸ்ட்ராங்!!!

சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர் எனும் பெருமைக்குரிய உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் 82 வயதில் (25.08.2012) காலமானார். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் “நாசா” குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். இம்மாத ஆரம்பத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து குணம் அடைந்த அவர் வீடு திரும்பினார். இந்த ... Read More »

Scroll To Top