Home » 2016 » August » 02

Daily Archives: August 2, 2016

வரலாறு: மிளகாய்!!!

வரலாறு: மிளகாய்!!!

‘அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?’னு கேட்டா… சட்டுனு ‘கொலம்பஸ்’ பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, ‘மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?’னு கேட்டாக்கா… மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்! செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி! குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த ... Read More »

சிவலிங்கமாக மாறிய கொள்ளுப் பை!!!

சிவலிங்கமாக மாறிய கொள்ளுப் பை!!!

திருவாரூர் மாவட்டம் திருப்பள்ளி முக்கூடல் என்ற தலத்தில் திருநேத்திரநாதர் என்ற பெயரில் சிவபெரு மான் அருள்பாலித்து வருகிறார். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த தலம், தேவாரப் பாடல் பெற்ற காவேரியின் தென்கரைத் தலங்களில் 88–வது தலம் இதுவாகும். திருநாவுக்கரசர் இத்தல இறைவனை துதித்து தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார். ஜடாயு வழிபாடு காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தலத்தில் அமர்ந்து ... Read More »

வியட்நாமில் மிகப்பழமையான சிவாலயம்!!!

வியட்நாமில் மிகப்பழமையான சிவாலயம்!!!

வியட்நாமில் 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பழமையான சிவாலயம் தலவரலாறு: வியட்நாமின் மைச ன் நகரில் உள்ள சிவன் கோயில் 4 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கட்டிடங்களும் தூண்களும், தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக , வியட்நாமின் சம்பா நாகரீகத்தை பறைசாற்றும் பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கின. கலாச்சார கொண்டாட்டங்களின் போது, அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், மத குருமார்களும் வந்து வழிபடும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இக்கோயில் திகழ்ந்தது. இக்கோயிலின் சிவ வழிபாட்டு அறை, கி.பி. 381 – ... Read More »

ஆடிப்பெருக்கு வாழ்வை வளமாக்கும்!!!

ஆடிப்பெருக்கு வாழ்வை வளமாக்கும்!!!

தமிழகத்தின் நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். நதிகளும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் கொண்டாடப்படுகிறது. காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, சிலர் மூவாறு பதினெட்டு என்று கூறுவார்கள். தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் ... Read More »

Scroll To Top