Home » 2016 » August » 01

Daily Archives: August 1, 2016

பூதம் நிறைவேற்றிய ஆசை!!!

பூதம் நிறைவேற்றிய ஆசை!!!

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார். பூதமும் “அவ்வாறே ... Read More »

நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில்!!!

நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில்!!!

நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில் தகவல்கள் அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை.சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி,விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண்நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி,இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், ... Read More »

விதியின்படிதான் நடக்கும்!!!

விதியின்படிதான் நடக்கும்!!!

ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : “மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ” மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..” மனிதன்: ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் ” எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த ... Read More »

காமராஜருக்கு மரியாதை!!!

காமராஜருக்கு மரியாதை!!!

காமராஜருக்கு எதற்கு இத்தனை மரியாதை ? 1. காமராஜர் ஆங்கலக் கல்வி பயின்றதில்லை. ஆங்கிலம் தெரியாத இந்தியாவின் முதல் மாநில முதல்வர் அவர். 2. 12 வயதில் துணிக்கடையில் வேலை செய்த அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அறிந்தபின் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 3. உப்புச்சத்தியாக்கிரகத்தில் பங்கேற்ற அவர் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். 4. முதலமைச்சர் ஆனபின் அவருக்கு போட்டியாக முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட சி.சுப்ரமணியன், ... Read More »

Scroll To Top