Home » 2016 » August » 22

Daily Archives: August 22, 2016

காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி!!!

காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி!!!

திருக்குறள் கதைகள் காயப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ளும் பூமி மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னர் சபையில் தனது அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்த்துகையில், மனோகரனும் அங்கு அமர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுவான். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான்.   தனது சகோதரனின் போக்கு ராணிக்கு பிடிக்கவில்லை. ... Read More »

வாத்து மடையன்!!!

வாத்து மடையன்!!!

“அக்கா வாத்து, தங்கை வாத்து’ என்ற இரண்டு வாத்துகள் ஒரு குட்டைக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. குட்டிகுட்டியான சில மீன்களும், கொசு முட்டைகளும்தான் அவற்றுக்கு உணவாகக் கிடைத்தன. பிளாஸ்டிக் கவர்களில் படர்ந்திருக்கும் அழுக்குகள் என்றால், தங்கை வாத்துக்கு கொண்டாட்டம்தான்! ஆனால், இது அக்கா வாத்துக்கு சுத்தமாக பிடிக்காது. “நீ செய்வது தவறு. மடமனிதனைப் போலவே இருக்கிறாயே………?! சாப்பிடும்போது பிளாஸ்டிக் கவரின் சிறு பகுதி உன் வயிற்றுக்குள் போனால்கூட மரணம் நிச்சயம்” என்று எச்சரித்தது அக்கா வாத்து. “மடமனிதன் ... Read More »

செய் நன்றி!!!

செய் நன்றி!!!

திருக்குறள் கதைகள் காரை விட்டு இறங்கும் போதே காவேரி கவனித்து விட்டாள் அங்கே அடகுக் கடையில் நிற்பது ராஜிதான் என்று. வாழ்க்கையில் மறக்க முடியாத முகங்கள் சில உண்டு. ஒரு வருடம் முன்பு ராஜியின் கணவன் மாரிதான் காவேரியின் கணவன் சங்கரின் உயிரையே காப்பாற்றியவன். மாரி மட்டும் தன் உயிரைப் பணயம் வைத்து சாலையில் விழுந்து கிடந்த சங்கரை இழுத்துப் போடவில்லையென்றால், காவேரியின் கழுத்தில் தாலி நிலைத்திருக்காது. அந்த மணல் லாரி……… நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது.   ... Read More »

சென்னைக்கு பிறந்த நாள்!!!

சென்னைக்கு பிறந்த நாள்!!!

தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி உருவானது. நீண்ட.. நெடிய.. வரலாற்றை கொண்ட சென்னை மாநகரம் இன்று (ஆக.22) தனது  பிறந்தநாளை கொண்டாடுகிறது. பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தொடக்க காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து கிடந்தது. அந்தப் பகுதிகளை பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்தனர்.   அந்த சமயத்தில், வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் ... Read More »

Scroll To Top