Home » 2016 » August (page 13)

Monthly Archives: August 2016

தீரன் சின்னமலை!!!

தீரன் சின்னமலை!!!

தீரன் சின்னமலை !! ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமலை. பெற்றோர் இரத்தினச் சர்க்கரை பெரியாத்தா தம்பதியினர். அவர்களின் ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்தை சின்னமலை. இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அழைக்கப்பட்டார். பள்ளிப் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பரையில் அனைவரருக்கும் ‘சர்க்கரை’ என்பது பொதுப்பெயர். ‘புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும்’ இனிமை செய்ததால் அப்பெயர் பெற்றார்களாம். இளவயதிலேயே ... Read More »

வரலாறு: மிளகாய்!!!

வரலாறு: மிளகாய்!!!

‘அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?’னு கேட்டா… சட்டுனு ‘கொலம்பஸ்’ பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, ‘மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?’னு கேட்டாக்கா… மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்! செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி! குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த ... Read More »

சிவலிங்கமாக மாறிய கொள்ளுப் பை!!!

சிவலிங்கமாக மாறிய கொள்ளுப் பை!!!

திருவாரூர் மாவட்டம் திருப்பள்ளி முக்கூடல் என்ற தலத்தில் திருநேத்திரநாதர் என்ற பெயரில் சிவபெரு மான் அருள்பாலித்து வருகிறார். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த தலம், தேவாரப் பாடல் பெற்ற காவேரியின் தென்கரைத் தலங்களில் 88–வது தலம் இதுவாகும். திருநாவுக்கரசர் இத்தல இறைவனை துதித்து தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார். ஜடாயு வழிபாடு காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தலத்தில் அமர்ந்து ... Read More »

வியட்நாமில் மிகப்பழமையான சிவாலயம்!!!

வியட்நாமில் மிகப்பழமையான சிவாலயம்!!!

வியட்நாமில் 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பழமையான சிவாலயம் தலவரலாறு: வியட்நாமின் மைச ன் நகரில் உள்ள சிவன் கோயில் 4 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கட்டிடங்களும் தூண்களும், தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக , வியட்நாமின் சம்பா நாகரீகத்தை பறைசாற்றும் பண்பாட்டுச் சின்னங்களாக விளங்கின. கலாச்சார கொண்டாட்டங்களின் போது, அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், மத குருமார்களும் வந்து வழிபடும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இக்கோயில் திகழ்ந்தது. இக்கோயிலின் சிவ வழிபாட்டு அறை, கி.பி. 381 – ... Read More »

ஆடிப்பெருக்கு வாழ்வை வளமாக்கும்!!!

ஆடிப்பெருக்கு வாழ்வை வளமாக்கும்!!!

தமிழகத்தின் நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். நதிகளும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு விழா ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் கொண்டாடப்படுகிறது. காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, சிலர் மூவாறு பதினெட்டு என்று கூறுவார்கள். தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் ... Read More »

பூதம் நிறைவேற்றிய ஆசை!!!

பூதம் நிறைவேற்றிய ஆசை!!!

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார். பூதமும் “அவ்வாறே ... Read More »

நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில்!!!

நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில்!!!

நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில் தகவல்கள் அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை.சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி,விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண்நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி,இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், ... Read More »

விதியின்படிதான் நடக்கும்!!!

விதியின்படிதான் நடக்கும்!!!

ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : “மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ” மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..” மனிதன்: ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் ” எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த ... Read More »

காமராஜருக்கு மரியாதை!!!

காமராஜருக்கு மரியாதை!!!

காமராஜருக்கு எதற்கு இத்தனை மரியாதை ? 1. காமராஜர் ஆங்கலக் கல்வி பயின்றதில்லை. ஆங்கிலம் தெரியாத இந்தியாவின் முதல் மாநில முதல்வர் அவர். 2. 12 வயதில் துணிக்கடையில் வேலை செய்த அவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அறிந்தபின் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 3. உப்புச்சத்தியாக்கிரகத்தில் பங்கேற்ற அவர் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். 4. முதலமைச்சர் ஆனபின் அவருக்கு போட்டியாக முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட சி.சுப்ரமணியன், ... Read More »

Scroll To Top