Home » 2017 » April (page 5)

Monthly Archives: April 2017

உலகப் பொதுமறை கண்ட தமிழர்

உலகப் பொதுமறை கண்ட தமிழர்

திருவள்ளுவர் (குருபூஜை தினம்:  மாசி – ஹஸ்தம்) (மார்ச் 8) ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடி மகிழ்வார் மகாகவி பாரதி. ஈரடிகளால் ஆனா குறட்பா வடிவில், 1330  பாக்களில், அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்கள் மூலமாக வீடு என்னும் உயரிய பேறினை அடைய வழிகாட்டுகிறார் திருவள்ளுவர். திருவள்ளுவர் குறித்த ஆதாரப்பூர்வமான விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், சென்னை- மயிலாப்பூரில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வைகாசி மாத அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்; ... Read More »

உடலின் உப்பு நீரை வெளியேற்றி… வாத, பித்தம் போக்கும் புடலங்காய்!

உடலின் உப்பு நீரை வெளியேற்றி… வாத, பித்தம் போக்கும் புடலங்காய்!

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில், நிச்சயம் சமைக்கப்படும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள், தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காயை நம் முன்னோர்கள் காலந்தொட்டு, நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன் அறிந்துதான், சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு என்பதால், கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சத்துக்கள்: உயர்நிலை புரதம், விட்டமின் ... Read More »

தற்பெருமை!!!

தற்பெருமை!!!

ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார். முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்ல தொடங்கிவிட்டார். அவருடைய ... Read More »

பாரதத் தாயின் தவப்புதல்வர்

பாரதத் தாயின் தவப்புதல்வர்

குருஜி கோல்வல்கர் (பிறப்பு:  1906, பிப். 19- மறைவு: 1973, ஜூன் 5) “தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநபர் மோட்சம் வேண்டுமென்று தொண்டின் மூலம் இன்பம் கண்டாய்!” – என்ற ஆழமான , பொருள் பொதிந்த பாடல் ஒன்றே கணீர் என்ற குரலுடன் காற்றினில் மிதந்து வந்து என் செவிகளில் நிறைந்தது. துறவறம் வேண்டிப் புறப்பட்டு, பின் மோட்சத்தை புறந்தள்ளி, தொண்டின் மூலம் இன்பம் கண்ட அந்த அசாதாரணமான  மகான் யார்? ... Read More »

மணி என்ன?

மணி என்ன?

பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள். “பாவிப்பய…. என்னமா நம்புற மாதிரி பேசுறான்…?” இப்பவும் நமட்டுச் சிரிப்போடு அவளையே பார்க்கிறான். கண்களில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு குள்ளநரித்தனம்! அவள் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல் அவன் தொடர்கிறான்…. “ஆமாப்பா…. அந்த மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி…. அங்க என்ன பாடமா நடத்துறான்…? ஒரே பாட்டும் கூத்தும்தான். அவனுக்கிட்டே இதுகளுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு…” பொன்னுத்தாய்க்குக் கண்களில் மளுக்கென்று நீர் எட்டிப் பார்த்தது. “”நேத்து ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..? ஃபாதர் சொன்னார்.. என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டடுவிடும்.” அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து ... Read More »

தமிழ்ப் புதினத்தின் தாய்

தமிழ்ப் புதினத்தின் தாய்

வை.மு.கோதைநாயகி (பிறப்பு: 1901 , டிச. 1- மறைவு: 1960 , பிப். 20) ‘ஆணாதிக்கம்’ என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்பும் ஆணாதிக்கம் இல்லாமலில்லை. பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவது அதிகம் என்றாலும் ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தி இருப்பாள் என்று பெருமையாகக் கூறுவது ஆண்களிடம்தான் அதிகம். பெண்ணின மேம்பாட்டுக்குப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட வீர மகளிரைப் பற்றி இன்றைய சமூகம் அறிந்துகொள்வது அவசியம். புதுமைப் பெண்ணாய் உருவெடுத்த ... Read More »

தத்துவ நிபுணரின் தவிப்பு!!!

தத்துவ நிபுணரின் தவிப்பு!!!

அரச சபைக்கு தத்துவ ஞானி ஒருவர் வந்தார். தத்துவம் என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு இறுதியில்,” நாம் கண்ணால் காண்பது, நாவினால் சுவைப்பது, மூக்கினால் நுகர்வது எல்லாமே நாம் அனுபவிப்பதாகத் தோன்றுமே தவிர, செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மையே தவிர உண்மையில் நாம் அப்படிச் செய்வதில்லை” என்று கூறி தத்துவ ஞானி என்பதற்கு ஏற்ப குழப்பமாகக் கூறி முடித்தார். அதனை சபையோர் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பொறுமையோடு இதைக் கவனித்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் ... Read More »

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? –––––––––––––––––––––––––––– 1.வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்களை, வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால், சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி, வாழை இலையில் கிடத்தி, காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால், சூரிய ... Read More »

தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா!

தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா!

ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது. எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது மற்றொரு நாள். ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு. ஆனால் புறாவோ இதை ... Read More »

Scroll To Top