Home » 2017 » April » 29

Daily Archives: April 29, 2017

குளிர்கால உடல் பராமரிப்புக்கு… செய்ய வேண்டியது என்ன?

குளிர்கால உடல் பராமரிப்புக்கு… செய்ய வேண்டியது என்ன?

1) குளிர் காலத்தில் சருமத்தின் மென்மை, நெகிழ்வுத் தன்மையைப் பராமரிக்க, சோப்புக்குப் பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தலாம். 2) குளிர் காலத்தில் கூந்தல் அதிகமாக வறண்டு விடுவதுடன், ஓரங்களில்  வெடித்துப் போய் அதிக முடி இழப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, இளஞ்சூடான  ஆலிவ் எண்ணெயை தலையில் தடவி, மசாஜ் செய்து ஊறிய பிறகு குளிக்கலாம். 3) சிலருக்குக் குளிர் தாங்காமல், தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாக  வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, அதைத்  ... Read More »

‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்

‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்

தியாகி சங்கரலிங்கனார் (பிறப்பு: ஜன. 26- பலிதானம்: 1956, அக். 10) விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு ... Read More »

Scroll To Top