Home » 2017 » April » 23

Daily Archives: April 23, 2017

பழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

பழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

1.    என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக வாழ, தினமும் ஒரு நெல்லிக்கனி. 2.    தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடி பசலைக் கீரை. 3.    இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ. 4.    மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. 5.    இதயத்தை பலப்படுத்தும் தாமரை. 6.    தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல். 7.    இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி). 8.    மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ். 9.    நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை. 10.   மூல நோயை குணமாக்கும் ... Read More »

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

தாயுமானவர் தமிழ்மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர்   தாயுமானவ சுவாமிகள்.  இவரது காலம்:  பொ. யு.பின் 1705 – 1742.  தம் எளிய   பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். இவர் தமிழில் மெய்ப்பொருள் பற்றி இயற்றிய பாடல்களை புகழ் பெற்றவை.    திருவருட்பிரகாச வள்ளலார், மகாகவி பாரதியார் ஆகியோரின் எளிய கவிதைகளுக்கு   இவரே முன்னோடி. இவரது பராபரக் கண்ணிகள் அருள்வெள்ளம் சுரப்பவை. தாயுமான சுவாமிகள்திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1,452 பாடல்கள் உள்ளன. அவற்றில் ... Read More »

Scroll To Top