மங்கள் பாண்டே (1827, ஜூலை 19- பலிதானம்: 1857, ஏப்ரல் 8) 1857 வரலாற்றில் முத்திரை பதித்துவிட்ட ஆண்டு. கிழக்கிந்திய கம்பெனியார் பொருள்களை விற்பனை செய்ய இந்தியாவில் காலடி எடுத்து வைத்துவிட்டு, இங்கு நாடுபிடிக்கத் தொடங்கினர். கிழக்கிந்திய கம்பெனிக்கு சேவகம் செய்ய ஆங்கில படைகளைத் தவிர இந்திய வீரர்களைக் கொண்ட படைகளையும் தயாரித்து வைத்திருந்தனர். இதில் நடந்த கொடுமை, ஆங்கில சிப்பாய்களின் ஊதியத்துக்கும், சலுகைகளுக்கும், சீருடையிலும் மலைக்கும் மடுவுக்குமான ஏற்றத்தாழ்வு காட்டியிருந்தனர். மகாராஜாக்களைப் போல ஆங்கில சிப்பாய்கள் ... Read More »