Home » 2017 » April » 02

Daily Archives: April 2, 2017

நமது மூளைச் செயல்பாடுகளை… பாதிக்கக்கூடிய 10 பழக்கங்கள்!

நமது மூளைச் செயல்பாடுகளை… பாதிக்கக்கூடிய 10 பழக்கங்கள்!

1.  காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல்  இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது  மூளைக்கு தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல்  ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.  நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய ... Read More »

செய்வன திருந்தச்செய் !!!

செய்வன திருந்தச்செய் !!!

ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது. ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன. வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை ” நாம் இக்கிணற்றில் இறங்கி…இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது” என்றது. உடன் இரண்டாவது தவளை …’வெயில் அதிகமாக அதிகமாக …இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது’ என்று கேட்டது. இரண்டாவது தவளை….புத்திசாலித்தனமாக யோசித்து ... Read More »

அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்டம்!

இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ். ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார். விருந்துக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்ற ... Read More »

நம்முடன் வாழும் காந்தி

நம்முடன் வாழும் காந்தி

அண்ணா  ஹசாரே (பிறப்பு: ஜன. 15 ) ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் மசோதா கொண்டுவரப் பாடுபட்டவர்;  தகவல் அறியும் உரிமைச் சட்டம் வர காரணமாய் இருந்தவர்;   ராலேகான் சிந்தி என்ற வறண்ட கிராமத்தைச் செழிக்கச் செய்தவர், விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராகப் போராடி வருபவர்… இப்படி பல சாதனைகளை செய்தும்,  செய்துகொண்டும் இருப்பவர்,  76 வயதான அண்ணா ஹசாரே. இவர் பிறந்தது ஒரு சிறு கிராமம், ராலேகான் சிந்தி; இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளது. ஒரு சாதாரண விவசாய ... Read More »

Scroll To Top