1. நெஞ்சுவலி வந்தவுடன் ஒரு கரண்டி சுத்தமான தேன் உட்கொள்ள, வலி வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். 2. மிளகுக் கஷாயத்துடன் தேனைக் கலந்து உட்கொள்ள, அஜீரணம் குணமாகும். 3. குழந்தைகள் சளி, ஜலதோஷத்தால் அவதிப்பட்டால் மாதுளம் பழச்சாறுடன், சிறிது தேனைக் கலந்து கொடுக்கவும். 4. குப்பைமேனி இலையின் சாறுடன், தேனைக் கலந்து கட்டிகளின் மீது தடவினால், கட்டிகள் உடைந்து குணமாகும். 5. நெருப்பு காயத்திற்கு தேன் உகந்தது. 6. உணவு உண்டவுடன் ஒரு கரண்டித் ... Read More »
Daily Archives: April 1, 2017
குறை !
April 1, 2017
தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான். முதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். “இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை!” என்று குறை சொன்னாள். “நீ இப்போதுதான் இங்கே ... Read More »
சந்தனமா? சவுக்கா?
April 1, 2017
ஒரு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும் பசியும் வாட்டியது. அதுவோ அடர்ந்த காடு. மனிதர்கள் கிடைப்பார்களா என் அலைந்தான். தூரத்தில் ஒருவன் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனருகில் சென்றான். “தாகத்துக்கு நீர் கிடைக்குமா?” என்று வினவினான். அந்த ஆள் தன்னுடைய குடுவையிலிருந்த நீரைக் கொடுத்ததோடு தான் கொணர்ந்திருந்த கம்பங்கூழையும் தந்தான். வறுமையிலும் இரக்கக்குணத்தோடு இருந்த அவனுக்கு ஏதாவது உபயோகமான பரிசை அளிக்க விரும்பினான் அரசன். தனக்குச் சொந்தமான சந்தனவனத்தைக் காண்பித்து, “வேண்டிய ... Read More »
வல்லரசை மிரட்டும் புத்தத் துறவி
April 1, 2017
14 -வது தலாய் லாமா (டென்சிங் கியாட்சோ) (பிறப்பு: ஜூலை 6) சீன ஆக்கிரப்பிலிருந்து தனது தாயகத்தை மீட்க அஹிம்சை முறையில் தொடர்ந்து போராடி வருபவர் தலாய் லாமா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் டென்சிங் கியாட்சோ. இவர் திபெத்தியர்களால் புத்தரின் அவதாரமாகவே வணங்கப்படுகிறார். இவர் 60 லட்சம் திபெத் மக்களின் அரசியல் தலைவராகவும், திபெத் புத்த மத தலைவராகவும் விளங்கி வருகிறார். சீன ராணுவம் ஆக்கிரமித்த (1958) திபெத்தை மீட்க, இந்தியாவின் தர்மசாலாவில் இருந்தபடி போராடிவரும் ... Read More »