Home » 2017 » April » 16

Daily Archives: April 16, 2017

நண்டு போதனை

நண்டு போதனை

அம்மா நண்டு தன் மகனைப் பார்த்து “மகனே ! ஏன் சைடு வாங்கிக்கொண்டு நடக்கிறாய்! ஏன் நேராக நடவேன்” என்றது. மகன் “உண்மைதான் அம்மா, நேராக எப்படி நடப்பது என்று சொல்லிக்கொடுத்தால் நிச்சயம் நான் அவ்வாறே நடந்து காட்டுகிறேன்” என்றது. தாய் நண்டு என்ன தான் முயற்சிச்சாதலும் நேராக நடக்க வரவில்லை. பக்கவாட்டிலேதான் செல்ல முடிந்தது. “சரி, இப்படியே நடந்து தொலை” என்றது. நீதி : உபதேசத்தைவிட உதாரணம் சக்தி வாய்ந்தது. Read More »

யானைக்கு வந்த திருமண ஆசை

யானைக்கு வந்த திருமண ஆசை

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை. அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி ... Read More »

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த கவி

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த கவி

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (பிறப்பு: 1855, ஏப். 5 – மறைவு: 1897 ஏப். 26) கேரளத்தின் ஆலப்புழையில்  குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகினில் இருந்திருந்தாலும், வாழ்வாங்கு வாழ்ந்து 1897-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி மறைந்தார். சுந்தரத்துக்கு 1877 தை மாதம், 22-வது வயதில், அவரது பெற்றோர், சிவகாமியை ... Read More »

Scroll To Top