Home » 2017 » April » 06

Daily Archives: April 6, 2017

தத்துவ நிபுணரின் தவிப்பு!!!

தத்துவ நிபுணரின் தவிப்பு!!!

அரச சபைக்கு தத்துவ ஞானி ஒருவர் வந்தார். தத்துவம் என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு இறுதியில்,” நாம் கண்ணால் காண்பது, நாவினால் சுவைப்பது, மூக்கினால் நுகர்வது எல்லாமே நாம் அனுபவிப்பதாகத் தோன்றுமே தவிர, செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மையே தவிர உண்மையில் நாம் அப்படிச் செய்வதில்லை” என்று கூறி தத்துவ ஞானி என்பதற்கு ஏற்ப குழப்பமாகக் கூறி முடித்தார். அதனை சபையோர் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பொறுமையோடு இதைக் கவனித்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் ... Read More »

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? –––––––––––––––––––––––––––– 1.வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்களை, வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால், சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி, வாழை இலையில் கிடத்தி, காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால், சூரிய ... Read More »

தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா!

தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா!

ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது. எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது மற்றொரு நாள். ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு. ஆனால் புறாவோ இதை ... Read More »

மறக்கக்கூடாத மாமனிதர்

மறக்கக்கூடாத மாமனிதர்

வீர சாவர்க்கர் (பிறப்பு: 1883, மே 28-  மறைவு:1966, பிப். 26) இந்திய விடுதலைப்போரில் மகத்தான தியாகம் செய்தவர்களுள் தலையாயவர் ‘வீர சாவர்க்கர்’ எனப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர். புரட்சியாளர், சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்,… எனப்  பன்முக ஆளுமை உடையவர் சாவர்க்கர். அபிநவ பாரத சங்கம் முதல் ஹிந்து மகா சபா வரை, அவரது அரசியல் பயணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது. ஆங்கிலேயரின் சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு எதிராக ... Read More »

Scroll To Top