ஆனந்த் பை (பிறப்பு: 1929, நவ. 17 – மறைவு: 2011, பிப். 24) அமர் சித்திர கதைகள் மூலமாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பாரம்பரிய இலக்கியத்தை செழுமையாக்கியவர், ஆனந்த் பை. கர்நாடகாவின் கர்கலாவில் வேங்கடராயா – சுஷீலா பை தம்பதியினரின் மகனாக 17.09.1929 ல் பிறந்தவர் ஆனந்த். இரு வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 12 வயதில் மும்பை வந்த ஆனந்த் மாஹிமில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் ரசாயனத் தொழில்நுட்பத்தில் பட்டம் ... Read More »