இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே, ஆண், பெண் இரு பாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால், நம் முன்னோர்கள் 60 வயது வரை, தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில், நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால், அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, ... Read More »
Daily Archives: April 20, 2017
பிரெஞ்ச் நாடு தந்த அன்னை
April 20, 2017
புதுவை ஸ்ரீ அன்னை (பிறப்பு: 1878, பிப். 21- மறைவு:1973, நவ. 17) ‘கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’ – இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. ‘மதர்’ என்றாலும் ‘ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும். கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மிக ... Read More »