Home » 2017 » April (page 6)

Monthly Archives: April 2017

மறக்கக்கூடாத மாமனிதர்

மறக்கக்கூடாத மாமனிதர்

வீர சாவர்க்கர் (பிறப்பு: 1883, மே 28-  மறைவு:1966, பிப். 26) இந்திய விடுதலைப்போரில் மகத்தான தியாகம் செய்தவர்களுள் தலையாயவர் ‘வீர சாவர்க்கர்’ எனப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர். புரட்சியாளர், சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்,… எனப்  பன்முக ஆளுமை உடையவர் சாவர்க்கர். அபிநவ பாரத சங்கம் முதல் ஹிந்து மகா சபா வரை, அவரது அரசியல் பயணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது. ஆங்கிலேயரின் சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு எதிராக ... Read More »

இன்றைய நகைச்சுவை!!

இன்றைய நகைச்சுவை!!

இப்படிக்கு உன் அன்புக் கணவன்: —————————————————- மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார். மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் ... Read More »

வேர்க்கடலை அடிக்கடி சாப்பிட்டால்… இளமையை நீண்ட நாள் காக்கலாம்!

வேர்க்கடலை அடிக்கடி சாப்பிட்டால்… இளமையை நீண்ட நாள் காக்கலாம்!

1.  ஒவ்வொரு வேளை உணவுடனும், ஒரு பச்சை நிறக் காய்  அல்லது கனியைக் கண்டிப்பாகச்  சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு  நிறக் காய் அல்லது பழத்தைச்  சாப்பிடுவது கூடுதல் நலம். 2.  நடுத்தர  வயதில், தோல் பராமரிப்புக்கு, கண்டிப்பாக வைட்டமின் இ தேவை.  முளை கட்டிய  தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.  வாய்ப்பு  கிடைக்கும்போதெல்லாம், வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள்  கைவசம். 3.  அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில்   கிடைத்துவிடும். ... Read More »

கனவுகள் பலிக்கும்!

கனவுகள் பலிக்கும்!

சாளுவ நாட்டை சங்கசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர் காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலித்து விடும் என்ற மூடநம்பிக்கை கொண்டிருந்தான். அவனது மந்திரியும், “அப்படி நினைப்பது சரியல்ல என எவ்வளவு கூறியும்’ அவர் அதனை ஏற்கவில்லை. மன்னன்தான் காணும் கனவுகளின் படியே பின்னர் நடக்கும் என நம்பியதற்கு ஏற்ப ஓரிரண்டு கனவுகள் பலித்தும் விட்டன. “பார்த்தீர்களா, நான் பார்த்த கனவுகள் பலித்து விட்டன,” என்பார். அப்போதைக்கு அவர்கள் எதுவும் கூறவில்லை. ஓரிரவில் மன்னன் தான் ... Read More »

ஹரிஜனங்களை அரவணைத்த மகான்

ஹரிஜனங்களை அரவணைத்த மகான்

மதுரை வைத்தியநாத ஐயர் (பிறப்பு: 1890, மே 16 – மறைவு: 1955, பிப். 23) தமிழகத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களுள் தலையாயவர் மதுரை. ஏ. வைத்தியநாத ஐயர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததன் மூலமாக, இந்துமதத்தில் நிலவிய ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான தடையைத் தகர்த்தவர் இவரே. தஞ்சாவூரில் 1890, மே 16 -இல் அருணாசலம் ஐயர்- லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் ... Read More »

காசேதான் கடவுளடா!!!

காசேதான் கடவுளடா!!!

ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,”நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் ... Read More »

இரு தவளைகள்!!!

இரு தவளைகள்!!!

இரு தவளைகள் சென்றுகொண்டிருந்த வழியில் இருந்த ஆழ்குழியில் விழுந்து விட்டது. வெளியே வர முடியவில்லை. மேலேயிருந்த தவளைகள் கேவலமாக இருவரையும் பார்த்து ‘இதிலிருந்து வெளியே வர முடியாது, முயற்சியை கைவிடுங்கள், செத்துவிடுங்கள்.’ எனக் கத்தின. முதல் தவளை இவர்கள் சொல்வதைக் கேட்டு கீழே விழுந்து நண்பர்களின் கொடூர குணத்ை எண்ணி முயற்சியை கைவிட்டுவிட்டது. குழிக்குள்ளேயே இருந்து விட்டது. இரண்டாம் தவளை மேலும் முயற்சி செய்து ஒருவழியாக மேலே வந்தது. அது மேலே வந்து எல்லாரையும் பார்த்து சொல்லிச்சாம். ... Read More »

நரி மாட்டிகிச்சு!

நரி மாட்டிகிச்சு!

ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்தையில் முடித்துத் தன் அக்குளில் வைத்துக் கொண்டு திரிந்தான். இரவும் பகலும் அந்தக் கந்தை அவனை விட்டு நீங்காமல் இருந்தது. சந்நியாசி பணமுடிப்பை எப்போதும் அக்குளில் வைத்துக் கொண்டு திரிவதை திருடன் ஒருவன் கவனித்துப் பார்த்தான். அந்தப் பணப்பையை எப்படித் திருடலாம் என்று யோசித்தான். இதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். ஒருநாள் சந்நியாசியிடம் ... Read More »

நேர்மையின் மறு உருவம்

நேர்மையின் மறு உருவம்

மொரார்ஜி தேசாய் (பிறப்பு: 1896, பிப். 29 – மறைவு: 1995, ஏப்ரல் 10) இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் மொரார்ஜி தேசாய். இவரும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்; நேரு, இந்திரா அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றியவர். நேர்மையின் வடிவமாக நெறி தவறாத பொதுவாழ்வை ஒரு தவம் போல் நடத்தியவர் மொரார்ஜி தேசாய். நாட்டின் உயர அதிகாரபீடத்தை அலங்கரித்த போதும் எளிய வாழ்வு வாழ்ந்த பெருந்தகை. அவரது வாழ்வில் நடந்த தவிர்த்திருக்கக் கூடிய ... Read More »

மன்னரின் சந்தேகம்!!!

மன்னரின் சந்தேகம்!!!

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் ... Read More »

Scroll To Top