Home » 2017 » April (page 2)

Monthly Archives: April 2017

இடுப்புப் வலி, முதுகு வலிக்கு.. கடைபிடிக்க வேண்டியது என்ன?

இடுப்புப் வலி, முதுகு வலிக்கு.. கடைபிடிக்க வேண்டியது என்ன?

இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி, தொடை வழியே பரவி காலின், ஆடுகால் சதையை தாக்கும். நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால், இந்த ‘இழுப்பு’ ஏற்படுகிறது. இதற்கான வீட்டு வைத்தியம்: • விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி, பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து ... Read More »

ஓமந்தூரார்!!!

ஓமந்தூரார்!!!

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (பிறப்பு: 1895, பிப். 1 – மறைவு:  1970, ஆக. 25) எளிமையும் பணிவும் ஒருங்கே பெற்று வாழ்வில் உயர்ந்தவர்களில் ஒருவர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர் ஒருமுறை திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் தனது பணியின் காரணமாக தங்கிவிட்டு சென்னை திரும்புகிறார். மறுநாள் காலையில் அவரது காரோட்டி ஒரு பலாப்பழத்தை நறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அது ஏது என்று  விசாரித்தார். அதற்கு அந்த காரோட்டி, அதை திண்டிவனம் விருந்தினர் ... Read More »

கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5  மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம்,  இருமல் சளி குணமாகும். இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி. காலை மாலை  சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால்  குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி, மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும்  கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும். வல்லாரை, உத்தாமணி, மிளகு  சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை ... Read More »

தமிழ் நாடகக்கலையின் பிதாமகர்

தமிழ் நாடகக்கலையின் பிதாமகர்

பம்மல் சம்பந்த முதலியார் (பிறப்பு: 1873, பிப். 1 – மறைவு: 1964,  செப். 24) தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம் இயலையும், இசையையும் தன்னகத்தே கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல். நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே திரைப்படம். மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் ... Read More »

பழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

பழங்கள், காய்கறிகள், மூலிகையில்… மறைந்துள்ள மருத்துவ குணங்கள்!

1.    என்றும் 16 வயது மார்க்கண்டேயனாக வாழ, தினமும் ஒரு நெல்லிக்கனி. 2.    தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடி பசலைக் கீரை. 3.    இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ. 4.    மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. 5.    இதயத்தை பலப்படுத்தும் தாமரை. 6.    தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல். 7.    இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி (ஓமவல்லி). 8.    மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ். 9.    நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை. 10.   மூல நோயை குணமாக்கும் ... Read More »

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

எல்லோரும் இன்புற்றிருக்க விழைந்தவர்

தாயுமானவர் தமிழ்மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர்   தாயுமானவ சுவாமிகள்.  இவரது காலம்:  பொ. யு.பின் 1705 – 1742.  தம் எளிய   பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். இவர் தமிழில் மெய்ப்பொருள் பற்றி இயற்றிய பாடல்களை புகழ் பெற்றவை.    திருவருட்பிரகாச வள்ளலார், மகாகவி பாரதியார் ஆகியோரின் எளிய கவிதைகளுக்கு   இவரே முன்னோடி. இவரது பராபரக் கண்ணிகள் அருள்வெள்ளம் சுரப்பவை. தாயுமான சுவாமிகள்திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1,452 பாடல்கள் உள்ளன. அவற்றில் ... Read More »

உடல் எடையை சீராக வைக்க… உண்ணவேண்டிய உணவுகள்!!!

உடல் எடையை சீராக வைக்க… உண்ணவேண்டிய உணவுகள்!!!

உடல் எடை பராமரிப்பு என்பது, மிக முக்கிய கடமைகளில் ஒன்று. உடல் எடை அதிகரிப்பு பல நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஒரு நாள் உணவில் என்னென்ன எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றியும், சாப்பிட வேண்டிய நேரம்,  உணவுப் பட்டியல் ஆகியவற்றையும் பார்ப்போம். இவை உடல் எடை பராமரிப்புக்கு உதவும். காலை 6 மணிக்கு சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர் (200 மி.லி), காலை 8 மணிக்கு இட்லி ... Read More »

‘நான்’ இல்லாத இடம்

‘நான்’ இல்லாத இடம்

பண்டிட் தீனதயாள் உபாத்யாய (பிறப்பு: 1916, செப். 25 – பலிதானம்: 1968,  பிப். 11) முன்பு,  நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ஹலோ” என்ற வார்த்தைதான் அதிகமாக இருக்கும் என நினைத்தது. ஆனால் ஆய்வின் முடிவில் தெரியவந்தது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘நான்’. பண்டித தீனதயாள் உபாத்யாயா இதற்கு விதி விலக்கானவர். ‘நான்’ என்ற ... Read More »

இளமையை என்றும் தக்கவைக்கும் திரிபலா சூரணம்!

இளமையை என்றும் தக்கவைக்கும் திரிபலா சூரணம்!

ஆண்டுகள் கடந்தாலும், வயது ஏறாமல் இளமையோடு இருக்க, 25 எளிய வழிகள் இருக்கின்றன! யாராவது   உங்களை ‘அங்கிள்’ என்றோ, ‘ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள்   வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால், வயதொன்று போகும். ஆனாலும்  வயதாவதை ஒப்புக்கொள்ளாமல், மனசு மட்டும் மல்லுக்கட்டும். ”சான்ஸே  இல்லை,  அன்னைக்குப் பார்த்த மாதிரியே, நதியா இன்னைக்கும் இருக்காங்க’  என்று,  பெருமூச்சுவிடாத பெண்களோ, சில நடிகர்களை சொல்லி, அவருக்கு 60 வயசு  ஆச்சாம். எப்படிய்யா  உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு’ என்று பொறாமையோடு,  புலம்பாத ... Read More »

வெள்ளையரைக் கொள்ளையிட்ட வீராதி வீரன்

வெள்ளையரைக் கொள்ளையிட்ட வீராதி வீரன்

வாசுதேவ் பல்வந்த் பட்கே (பிறப்பு:  1845, நவ. 4 – பலிதானம்: 1883, பிப். 17) இந்திய ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர், மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கே. ஆங்கிலேய ஆட்சியால் சீர்குலையும்  இந்தியப் பொருளாதாரம் கண்டு பொருமிய அவர், ஆயுதக் குழுக்களை உருவாக்கி வெள்ளையர் கஜானாவைக் கொள்ளையடித்து ஆதிக்க ஆட்சியை அதிர வைத்தார். மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டம், பன்வேல் வட்டம், ஷிர்தான் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில், மராட்டிய சித்பவன் பிராமண வகுப்பில், 4.11.1845-ல் ... Read More »

Scroll To Top