Home » 2016 » October (page 4)

Monthly Archives: October 2016

சாம்பியா!!!

சாம்பியா!!!

சாம்பியா (Zambia) அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு,  வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே,பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது. தலைநகரம் லுசாகா ( LUSAKA ) ஆங்கிலம் அலுவலக மொழியாகப் பேசப்படுகிறது. கிறித்தவர்களும், இசுலாமியர்களும் அதிகம் வசிக்கின்றனர். நாணயம் க்வாசா (KWACHA) என்றழைக்கப்படுகிறது. 1964 அக்டோபர் 24 அன்று விடுதலை பெற்று குடியரசாகியுள்ளது. குடியரசுத் ... Read More »

ஐக்கிய நாடுகள் சபை!!!

ஐக்கிய நாடுகள் சபை!!!

ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24ஆம் தேதி ‘ஐக்கிய நாடுகள’சபை உதயமானது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக சமாதானம், பாதுகாப்பு, பொருளாதார சமூக முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று உருவாக்கப்பட்ட சுய விருப்பின் பேரில் ஒருங்கிணைந்த சுதந்திர நாடுகளின் தனித்துவமான அமைப்பே ஐக்கிய நாடுகள் தாபனமாகும். கலிபோர்னியாவிலுள்ள, சென்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் ... Read More »

இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்?

இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்?

ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்மாணிக்க எண்ணிய குரு ஒருவர் அதற்கு பணம் திரட்ட சீடர்களை ஊருக்குள் அனுப்பிவந்தார். அவர்கள் ஒரு சீமாட்டி வீட்டிற்குச் சென்று விவரம் கூற நிறைய தங்க நாணயங்களை அவள் நன்கொடை தந்தாள். அதைக் கண்ட வேலைக்காரச் சிறுமி தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என எண்ணி பல நாட்களாக தான் வைத்திருந்த செல்லாத செம்பு நாணயம் ஒன்றை சீடர்களிடம் தந்தாள். செல்லாக் காசை கண்ட தலைமைச்சீடன் “இந்தக் காசு எதற்குமே ... Read More »

இயற்க்கை மருத்துவ குறிப்புகள்!!!

இயற்க்கை மருத்துவ குறிப்புகள்!!!

1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். 3) வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும். 4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று ... Read More »

திடமான மனம்!!!

திடமான மனம்!!!

விதர்ப்ப நாட்டு அரசவைக்கு வில் வித்தை வீரன் ஒருவன் வந்தான். “அரசே நான் வில்வித்தை அனைத்தும் கற்றுத் தேர்ந்த வீரன். என்னை ஜெயித்தவர் எவருமில்லை. உங்கள் நாட்டில் யாராவது என்னுடன் போட்டியிட விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன் என்னுடன் போட்டியிட்டு நான் ஜெயித்துவிட்டால்  என்னை இந்த விதர்ப்ப நாட்டிலேயே சிறந்த வில்வீரன் என்று போற்றிபுகழவேண்டும். போட்டிக்குத் தயாரா” என்றான். மன்னன் அவனைப் பார்த்து சிரித்தார். நீர் சிறந்த வில்லாளிதான் போட்டிக்கு ஏற்பாடு செய்வோம் அதற்கு முன் காட்டினுள் ... Read More »

ஜான்சிராணி படைப்பிரிவு!!!

ஜான்சிராணி படைப்பிரிவு!!!

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி, வெள்ளையருக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த காலம். பர்மாவிலும் இன்றைய மியான்மர் சிங்கப்பூரிலும் வசித்த தமிழர்கள் பலர் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றிருந்த காலம். ஐஎன்ஏவில் மகளிர் படை உருவாக்கப்படுகிறது. முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 வீராங்கனைகளைக் கொண்ட ஜான்சி ராணி படைப்பிரிவின் துவ்க்க விழா. ஹிந்தியில் நேதாஜி என்பதில் நேதா என்றால் தலைவன். ஜி என்பது மரியாதை. காந்திஜி, நேருஜி போல நேதாஜி. ஆனால், தலைவர் என்ற இந்தச் சொல் ... Read More »

அஷ்டவக்கிரர்!!!

அஷ்டவக்கிரர்!!!

பாரத மகரிஷிகளுள் புகழ் பெற்றவர்; முக்காலம் அறிந்த முழு ஞானி; சூதுகளை வாதுகளால் வெல்லும் தர்க்க சாஸ்திரி எனப் பெயர் பெற்றவர் அஷ்டவக்கிரர். கவுரவர்களுடன் சூதாட்டம் ஆடி தோற்றுப் போனார்கள் பாண்டவர்கள். அதன் விளைவாக பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் புகுந்தனர். காட்டின் உள்ளே உத்தாலகர் என்ற ஒரு ரிஷியின் ஆசிரமம் இருந்தது. பாண்டவர்கள் அங்கு வந்தார்கள். வழக்கமாக அவர்கள் எந்த ஒரு புதிய இடத்திற்கு வந்தாலும் அந்த இடத்தைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வர். அவ்வாறே ... Read More »

மகாவீரர்!!!

மகாவீரர்!!!

சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய ... Read More »

தீபங்களும் திசைகளும்!!!

தீபங்களும் திசைகளும்!!!

மஹா பாரதத்தில் வரும் ஒரு சிறு கதை. கிருஷ்ண பரமாத்மா தர்மர் மற்றும் துரியோதனன் இருவர் வீட்டிற்கும் வர ஒத்துக் கொண்டார், ஆனால் ஒரு நிபந்தனையுடன், அந்த நிபந்தனை அவர் வரும் போது தங்கள் இல்லம் முழுவதையும் ஏதாவது ஒரு பொருளால் நிறைத்து வைக்க வேண்டும் என்று. துரியோதனன் வைக்கோலை வாங்கி தன் வீடு முழுவதும் நிறைத்து வைத்தான். கிருஷ்ண பரமாத்மா வந்த போது அவர் இல்லத்துள் நுழைய முடியாமல் அப்படியே வெளியே இருந்து விட்டு திரும்பி ... Read More »

தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!

தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திரைவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம். வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் ... Read More »

Scroll To Top