Home » 2016 » October » 25

Daily Archives: October 25, 2016

நகைச்சுவை – 4

நகைச்சுவை – 4

அதிக வெயிட் தூக்க கூடாதுன்னு தலைவர்கிட்ட டாக்டர் சொல்லி இருக்காராம்! அதுக்காக தன் தொப்பையை தூக்கி பிடிச்சபடி தனக்கு முன் நடக்க ரெண்டு ஆட்களை வெச்சிட்டுருக்கிறது ரொம்ப டூ மச்! தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சா.. ஏன்? மீட்டிங்ல பேச வந்தவர் மைக் டெஸ்ட் ரிப்போர்ட் எங்கேன்னு கேட்கிறாரே? டாக்டர் அந்த லேடிக்கு நம்ம கிளினிக் வாசல்லேயே குழந்தை பிறந்திருச்சு! அப்படின்னா மறக்காம டோர் டெலிவரி சார்ஜ் சேர்த்து போடுங்க! தலைவர் ஊழலுக்கு எதிராக ... Read More »

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதான் நன்மைகள்!!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதான் நன்மைகள்!!!

பொதுவாக ஒருவரின் ஒரு நாள் செயல்பாட்டிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உடலில் தண்ணீர் இல்லாமல் இருந்தால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதேப் போன்று அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தாலும், பிரச்சனைகள் நேரிடும். எனவே ஒரு நாளைக்கு ஒருவர் தன் உடல் எடைக்கு ஏற்ற எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். ... Read More »

கசக்ஸ்தான் – குடியரசு நாள்!!!

கசக்ஸ்தான் – குடியரசு நாள்!!!

கசக்ஸ்தான் தலைநகரம்  அசுதானா பெரிய நகரம் அல்மாடி ஆட்சி மொழி  கசாக் (தேசிய மொழி) ரசிய மொழி நாணயம்   தெங்கே கஜகஸ்தான் வரலாறு நம் காலத்து பல நாடோடி பழங்குடியினர் இப்போது கஜகஸ்தான் என்ன வசித்து முன்பே என்று நமக்கு சொல்கிறது. பழங்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் சாகா அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பல நூற்றாண்டுகளாக சாகா நிலம் இரத்தக்களரி, பேரழிவு போர்கள் காட்சி இருந்தது. மற்றும் பல வெற்றியாளர்கள் என்று நிலங்களைச் சுவீகரித்துக் கொண்டுள்ளனர். 1218 இல், ஜென்சிஸ் கான் தலைமையிலான மங்கோலியப்-டாடர் நுழைய கஜகஸ்தான் படையெடுத்தனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் வாள் ... Read More »

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005!!!

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005!!!

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005 நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் ... Read More »

Scroll To Top