முன்னொரு காலத்தில் மருதபுரி நாட்டில் பொன்னுரங்கம் என்ற ஏழை இருந்தான். அவலட்சணமாக இருந்த அவன் மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தான். அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் செல்வான். அங்கே மேய விடுவான். மரத்தின் நிழலில் அமர்ந்து புல்லாங்குழலை இசைப்பான். வழக்கம் போல, அவன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான். அந்த இசையில் மயங்கிய தேவதை ஒருத்தி அவன் முன் தோன்றினாள். “”ஆ! இப்படி ஒரு இனிய இசையை நான் கேட்டது இல்லை. நீ என்னை மணந்து ... Read More »
Daily Archives: October 27, 2016
இரண்டு மாணவர்கள்!!!
October 27, 2016
ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள். ஒருவன் அமெரிக்கா, மற்றவன் இண்டலிஜெண்ட், இருவரும் சுத்த முட்டாள்கள். இவர்களை சமாளிப்பது டீச்சருக்கு ரொம்பவே கஷ்டம்! இந்த சமயத்தில் பள்ளிக்கு இன்ஸ்பெக்சனுக்கு அதிகாரிகள் வந்து விட்டனர். டீச்சருக்கு இந்த பசங்களால் பள்ளியின் பெயர் கெட்டு விடுமே என்று கவலை. என்ன செய்யலாம் என்று யோசித்தவர், இண்டலிஜெண்டை பெஞ்சுக்கடியில் ஒளிந்துகொள்ள சொன்னார் அமெரிக்காவை பாத்ரூமில் ஒளிந்துகொள்ளச் சொன்னார். அப்பாடா! இனி தொல்லை இல்லை என்று பெருமூச்சுவிட இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். வாங்க சார் ... Read More »
ஜலாலுதீன் அக்பர்!!!
October 27, 2016
ஜலாலுதீன் முகமது அக்பர் என்பவர் 1542 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறது இவர் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர். உறுதிப்படுத்தினார், விரிவாக்கினார் தமது நூலக மாடிப்படியில் இடறிவிழுந்து, ஹூமாயூன் திடீரென முடிவுற்றார். தந்தையின் மறைவுச் செய்தி ... Read More »
கே.ஆர்.நாராயணன்!!!
October 27, 2016
இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் 11 பேரில் (ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் இருவரைத் தவிர) ஒன்பது பேர் அரசியல்வாதிகள்தான். காங்கிரஸ்காரர்களும் கூட. இந்த காங்கிரஸ்காரர்களுள் முதல் சிலர் சுதந்தரப் போராட்டத்தில் அல்லது தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள். பின்னால் வந்த சிலர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆதரவாளர்களாக இருந்ததால் மட்டுமே குடியரசுத் தலைவர் பதவியைப் பெற்றவர்கள். கே.ஆர்.நாராயணன் இவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார். தொழில்முறை அரசியல்வாதி இல்லை இவர். படிப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறையில் ... Read More »