Home » 2016 » October » 16

Daily Archives: October 16, 2016

உலக உணவு நாள்!!!

உலக உணவு நாள்!!!

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. “விவசாயத்துக்கு ஒத்துழைப்பு: “உலக உணவு உற்பத்திக்கு வழி’ என்பது, இந்தாண்டு மையக் கருத்து. ... Read More »

தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

உத்தமபுரம் சமஸ்தானத்தை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சந்திரன். அவன் ஒரு பேராசை பிடித்தவன். உலகத்தில் உள்ள அவ்வளவு செல்வமும் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவான். ஒருபோதும் அவன் குடி மக்களின் நன்மையைப் பற்றி கவலைப் பட்டவனே இல்லை. அவர்களும் அவன்மீது பிரியம் இல்லாமலே இருந்தனர். மொத்தத்தில் அவன் ஒரு கொடுங் கோலனாகவே இருந்தான். கொடுங்கோல் மன்னனை யார் விரும்புவார்கள்? அவனுக்கும் மக்களின் வெறுப்பு புரிந்தே இருந்தது. அவன் என்றாவது ... Read More »

உலகின் சிறப்பு நாட்கள்!!!

உலகின் சிறப்பு நாட்கள்!!!

உலக சமாதான தினம் – ஜனவரி 1 உலக சுற்றுபுறசூழல் தினம் – ஜனவரி 5 உலக சிரிப்பு தினம் – ஜனவரி 10 உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26    உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30    உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2  உலக புற்று நோய் ஒழிப்பு தினம் – பெப்ரவரி 4 உலக நோயாளர்கள் தினம் – பெப்ரவரி 12 அனைத்துலக தாய்மொழி நாள் – யுனெஸ்கோ-பெப்ரவரி 21 உலக சமாதான மற்றும் புரிந்துணர்வு தினம் – பெப்ரவரி 23    ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8 உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13    உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15    உலக வன நாள்-மார்ச் 21    உலக செய்யுள் நாள் – யுனெஸ்கோ-மார்ச் 21 ... Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன்!!!

வீரபாண்டிய கட்டபொம்மன்!!!

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண ... Read More »

Scroll To Top