Home » 2016 » October » 24

Daily Archives: October 24, 2016

இந்தியாவின் நரம்பு மண்டலம்..!

இந்தியாவின் நரம்பு மண்டலம்..!

இந்திய நாட்டை ஒரு உடலாக உருவகப்படுத்திப் பார்த்தால், அதன் நரம்பு மண்டலமாகத் திகழ்வது, தண்டவாளங்கள்தாம். இன்றைக்கு, இந்தியாவில் தொடர்வண்டிகள், இரண்டு நாள்கள் இயங்காமல் நின்றுபோனால், ஒட்டுமொத்த இந்தியாவின் இயக்கமும் நின்றுபோய்விடும். அந்த அளவுக்கு, இந்தியாவின் உயிர்க்கோடாகத் திகழ்வது, இந்திய ரயில்வே எனப்படும் இந்தியத் தொடர்வண்டித்துறை ஆகும். இந்தியா முழுமைக்கும் இப்போது, 1,15,000 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இருப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெரியதும், சிறியதுமாக, 7500 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில், குறுக்கும் நெடுக்குமாக ஒரு நாளைக்கு, இரண்டு ... Read More »

உடல் எடையைக் குறைக்க!!!

உடல் எடையைக் குறைக்க!!!

மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம். மனசால நினைக்கனும் நம்முடைய ... Read More »

சாம்பியா!!!

சாம்பியா!!!

சாம்பியா (Zambia) அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு,  வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே,பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது. தலைநகரம் லுசாகா ( LUSAKA ) ஆங்கிலம் அலுவலக மொழியாகப் பேசப்படுகிறது. கிறித்தவர்களும், இசுலாமியர்களும் அதிகம் வசிக்கின்றனர். நாணயம் க்வாசா (KWACHA) என்றழைக்கப்படுகிறது. 1964 அக்டோபர் 24 அன்று விடுதலை பெற்று குடியரசாகியுள்ளது. குடியரசுத் ... Read More »

ஐக்கிய நாடுகள் சபை!!!

ஐக்கிய நாடுகள் சபை!!!

ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24ஆம் தேதி ‘ஐக்கிய நாடுகள’சபை உதயமானது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக சமாதானம், பாதுகாப்பு, பொருளாதார சமூக முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று உருவாக்கப்பட்ட சுய விருப்பின் பேரில் ஒருங்கிணைந்த சுதந்திர நாடுகளின் தனித்துவமான அமைப்பே ஐக்கிய நாடுகள் தாபனமாகும். கலிபோர்னியாவிலுள்ள, சென்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் ... Read More »

Scroll To Top