Home » 2016 » October » 17

Daily Archives: October 17, 2016

மெக்ஸிக்கோ!!!

மெக்ஸிக்கோ!!!

மெக்ஸிக்க மணித்துளிகள் மெக்ஸிக்கோ. மாயன் மற்றும் ஆஸ்டெக் என்னும் பழம்பெரும் செவ்விந்திய நாகரீகங்கள் தழைத்த நாடு. ஸ்பானிஷ் காலனீய ஆதிக்கத்தின் கீழிருந்த நாடு. வெகுமக்களின் புரட்சி கண்ட நாடு. ஆக்டேவியோ பாஸ் எழுதிய நாடு. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் முதலிய பல தளங்களிலும் தனக்கான அடையாளங்களைத் தக்க வைக்க முயலும் நாடு. பழையதும் புதியதும் வறுமையும் வளமையும் இயற்கை எழிலும் சூழல் மாசும் கலந்த நாடு. ஒரு மெக்ஸிக்கோவினுள் பல மெக்ஸிக்கோக்கள். தொழில் மற்றும் குடும்ப விடுமுறைக் ... Read More »

வருத்தமோ, கோபமோ பிறர் முன்னால் காட்டதே!!!

வருத்தமோ, கோபமோ பிறர் முன்னால் காட்டதே!!!

கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ... Read More »

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்!!!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்!!!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்: வரலாற்று புகழ் மிக்க தஞ்சை சரசுவதி மகால் நூலகம் பன்மொழிக் களஞ்சியமாக விளங்குகிறது. தஞ்சை மாமன்னர் சரபோஜி, சத்திரம் உள்ளிட்ட புதிய நிர்வாகங்களை உருவாக்கி, அவற்றை நிர்வகித்தவர். ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில், தீர்க்கதரிசியாக திகழ்ந்தவர். உலகில் அனைவரும், படித்து பயன்பெறும் விதத்தில், தஞ்சையில் சரஸ்வதி மகால் நூலகத்தை உருவாக்கினார். உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.சோழர் காலத்து “சரஸ்வதி பண்டாரம்” ... Read More »

கவிஞர் கண்ணதாசன்!!!

கவிஞர் கண்ணதாசன்!!!

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர். தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் ... Read More »

Scroll To Top