Home » 2016 » October » 18

Daily Archives: October 18, 2016

அலாஸ்கா!!!

அலாஸ்கா!!!

‘அடடா… வெயில் தாங்கலையே… எங்கேயாவது குளுகுளுன்னு ஒரு இடம் இருந்தா நல்லாயிருக்குமே’ என்று வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகள்! அதில் ஒன்றுதான் குளிர் பிரதேசப் பயணம். அமெரிக்காவில் அலாஸ்காவில் உலகின் பாதுகாக்கப்பட்ட பெரிய பகுதிகள் இருக்கின்றன. தென் அமெரிக்க ஆர்க்டிக் பகுதியில், உலகின் அற்புத பகுதிகள் இருக்கின்றன. கடந்த 150 வருடங்களாக, இந்த பகுதிகளின் பெரும்பான்மையான இடங்களில் ஊசி இலை மரங்கள், ஹெம்லாக் போன்ற அரிதான செடிகள் ஆகியவை காணப்படுகின்றன. குறிப்பாக, ஊசி இலை மரங்களின் ... Read More »

கடவுளுக்கு தூக்கம் வருமா???

கடவுளுக்கு தூக்கம் வருமா???

சீடன் ஒருவன் தனது குருவிடம், சுவாமி! நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம், கடவுளுக்கு தூக்கம் வருமா, வராதா? எனக் கேட்டான். குரு புன்னகைத்தவாறே ஒரு அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். இந்தக் கண்ணாடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்றார் ஞானி. சீடனும் அப்படியே நின்றான். சற்று நேரத்தில் உறக்கம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. தூக்கத்தை விரட்ட அவன் பல முயற்சி களைக் கையாண்டும் பலன் அளிக்கவில்லை. ... Read More »

உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த விஷயங்களில் 10!!!

உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த விஷயங்களில் 10!!!

உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த விஷயங்களில் 10!!! இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறீர்களா? ஆமெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால், இங்கு இந்தியாவிடமிருந்த உலக மக்கள் கற்றுக் கொண்டவைகளைப் பட்டியலிட்டுள்ளோம். பலருக்கு இவைகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவற்றால் உலகில் உள்ள பல பல மில்லியன் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. 1.மொழிகள்:- உகின் பழமையான மொழிகளில் ஒன்று இந்திய மொழி நம் தாய் மொழி”தமிழ்” உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் நிறைய மொழிகள் பேசப்படுகின்றன.                 ... Read More »

மாணவனின் ஆசை!!!

மாணவனின் ஆசை!!!

ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடையே வருங்காலத்தில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்…. ஒரு மாணவன் தான் மருத்துவராக வேண்டும் என்றான் , இன்னொரு மாணவர் வக்கீல் ஆக வேண்டும் என்றான் ,,, இப்படி ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய ஆசைகளை சொல்லி வந்தனர். ஒரு மாணவன் மட்டும் நான் ஒரு குதிரைவண்டிக்காரனாக ஆக வேண்டும் என்றான் , இதனை கேட்ட ஆசிரியருக்கோ அதிர்ச்சி ,,, என்ன உளறுகிறாய் என்று கேட்டு திட்டிவிட்டார். மாலை பள்ளி முடிந்ததும் ... Read More »

Scroll To Top